Saturday, May 4, 2024

eye sight problems

உங்க கண்கள் பொலிவில்லாமல் இருக்கா?? – இந்த மாதிரி பண்ணி பாருங்க..!

நம் முகத்திற்கு நல்ல அழகை தருவது கண்கள் தான். அந்த கண்கள் சோர்வடையும் போது மிகவும் கலையிழந்து காணப்படும். நாம் எவ்வளவு அழகு படுத்தினாலும் கண்கள் சோர்வால் முகம் பொலிவு இல்லாமலே இருக்கும். கண்கள் சோர்வில்லாமல் இருக்க சில குறிப்புக்கள் உள்ளன. கண்கள் நம் கண்களை பராமரிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். கண்களை அடிக்கடி கழுவ வேண்டும்....

உங்க கண்கள் எப்போ பாத்தாலும் சோர்வாவே இருக்கா?? அப்போ இத பண்ணுங்க.!

நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம்...

அடிக்கடி கண்ணை கசக்குவிங்களா?? அதை மட்டும் பண்ணாதீங்க.!

நம் உடலில் மிகவும் சென்சிட்டிவான பகுதி கண் மட்டுமே அதனால் தான் சிறு தூசி கூட கண்ணெரிச்சல் கண் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. எனவே கண்ணை நாம் பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகும். கண்ணை அடிக்கடி கசக்குவதால் குளுக்கோமா என்ற நோய்கள் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. குளுக்கோமா கண்ணை அடிக்கடி கசக்குவதால் தூசிகள்...

நைட் டைம் போன் பாத்து கண்ணெரிச்சல் இருக்கா.! அப்போ இத பண்ணுங்க.! எவ்ளோ தூரமா இருந்தாலும் தெளிவா தெரியும்.!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போனிலேயே தான் உள்ளனர். இதனால் சின்ன வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு கண் எரிச்சலும் ஏற்படுகிறது. வேலை பளுவால் அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். தீர்வுகள் கண் பார்வைக்கு கேரட் மிகவும் சிறந்தது. காலையில் கேரட் சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் செய்து குடித்தாலோ கண்பார்வையை மேம்படுத்தும்....
- Advertisement -spot_img

Latest News

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., கொடைக்கானலில் இந்த பகுதிக்கு செல்லலாம்? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வருவதால், பெரும்பாலானோர் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை,...
- Advertisement -spot_img