Sunday, May 5, 2024

emi moratorium case live updates

EMI தொகைக்கான வட்டிக்கு வட்டி ரத்து – மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். அதை கருத்தில் கொண்டு தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம்...

EMI வட்டிக்கு வட்டி ரத்து சலுகை – விவசாயிகள் பெற்ற பயிர், டிராக்டர் கடன்களுக்கு கிடையாது!!

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தொகைகளின் EMI வட்டிக்கு வட்டி வசூல் ரத்து சலுகை விவசாயிகள் பெற்ற பயிர் மற்றும் டிராக்டர் கடன்களுக்கு கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதா காரணமாக கொதிப்பில் உள்ள விவசாயிகள், இந்த அறிவிப்பால் மேலும்...

EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூல் – திருப்பித் தர வங்கிகளுக்கு RBI உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வட்டிக்கு வட்டி வசூல்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி’ இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக சரிந்ததால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இதன் விளைவாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய காரணத்தால் பலரும் வேலையிழந்தனர். மேலும் போதிய வருமானம் இல்லாததால் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகளுக்கான தவணைத் தொகையை...

EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி இல்லை’ அறிவிப்பு – உடனடியாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்ததால், தனி நபர் வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொகைகளுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img