Saturday, May 4, 2024

corona vaccine update

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பத்து பேர் பலி – மருத்துவ நிபுணர்குழு தகவல்!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் பத்து பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பத்து பேர் பலி இந்தியாவில் கடந்த 16 ம் தேதி முதல் முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது....

ஜன.16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!!

நாடுமுழுவதும் வரும் ஜனவரி 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள், கொரோனா களப்பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 16 ம்...

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் – WHO நம்பிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது WHO இயக்குனர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் 3...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img