Thursday, May 2, 2024

corona vaccine deaths in india

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பத்து பேர் பலி – மருத்துவ நிபுணர்குழு தகவல்!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் பத்து பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பத்து பேர் பலி இந்தியாவில் கடந்த 16 ம் தேதி முதல் முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது....

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு – தெலுங்கானாவில் அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரபணியாளர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்டுகொண்ட பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தடுப்பூசிக்கு ஒருவர் பலி இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது...
- Advertisement -spot_img

Latest News

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய வெங்கட் பட்டின் மகள், மனைவியை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

குக் குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் வெங்கட் பட். இப்பொழுது சில பிரச்சனைகள் காரணமாக இதிலிருந்து விலகிய...
- Advertisement -spot_img