Wednesday, May 8, 2024

central health minister harshvardhan

அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மார்ச் & ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணி பற்றி கேட்டபோது இவ்வாறாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சம்: நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில்...

ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அமைச்சர் தகவல்!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஜூலை 2021 க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு 400 முதல் 500 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி குறித்து ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கொரோனா வைரஸ்...

கொரோனா தொற்று இதயத்தை பாதிக்கும் – மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா தொற்று ஒரு சுவாசத்தை மட்டுமல்ல, இதயம், சிறுநீரக அமைப்புகளையும் பாதிக்கிறது என்று வளர்ந்து வரும் ஆய்வுகள் தெரிவிப்பதாக மத்திய சுகாதாத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது உரையில் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸின் ஆயுட்காலம் மற்றும் பொது சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்கான செயல் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு...
- Advertisement -spot_img

Latest News

டெல்லிக்கு எதிரான போட்டி.. சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிப்பு.. முழு விவரம் உள்ளே!!

2024 IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பரபரப்பான சூழ் நிலையில்...
- Advertisement -spot_img