Thursday, May 2, 2024

central government new consult

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு..!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு செய்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையில் குழு..! கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

ஹெலிகாப்டரில் இருந்து பண மழையா..? வதந்தி பரப்புவோரை எச்சரித்த மத்திய அரசு..!

ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்கதிட்டமிட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் தொழில்துறையில் முடக்கம்..! இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு...

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது. 20 ம் தேதி வரை கடுமையான ஊரடங்கு..! கொரோனா வைரஸ் காரனமாக ஊரடங்கு உத்தரவை மே 3-ஆம் தேதி வரை...

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களுடன் மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு முடிவு..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள்...

5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருகிறது. ரெட் அலர்ட் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு...

ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது – மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ஊரடங்கு நிலையில் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு 1 மாதத்திற்கு வீடு வாடகை வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவு மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த...

கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுமா..? மத்திய அரசு விளக்கம்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொசுக்கள் மூலம் கொரோனா பரவுகிறது என்ற வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொடிய நோய் கொரோனா- பரவும் வதந்திகள்..! நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவது போல அது தொடர்பான வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது...

மத்திய அரசின் புதிய முயற்சி – ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்ற ஆலோசனை.!

கொரோனவால் தற்போது நாடு முழுவதும் அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி முழுவதும் ரயில்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரயில் பெட்டிகளை கொரோனா வார்டு ஆகா மாற்ற மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. ரயில்வே துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img