Sunday, May 5, 2024

bank strike

இன்றும் நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் – காசோலை பரிவர்த்தனை நடைபெறுவதில் சிக்கல்!!

மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பொதுத்துறை வங்கிகள் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் காசோலை பரிவர்த்தனை வர்த்தகம் ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. வங்கி: கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில்...

நாளை முதல் வங்கிகள் மூன்று நாட்கள் இயங்காது – வேலைநிறுத்தப் போராட்டத்தால் சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாள் இவை என்பதால் நிறுவனங்களுக்கு சம்பளம் தொடர்பான சேவைககளில் இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை தோல்வி..! இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து...

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ல் திட்டமிட்டபடி வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும்..!

சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி ஊதியம்...

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ – மீண்டும் பாரத் பந்த்??

2020-2021ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் நாளான அன்று நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட கூடும். மேலும் மக்கள் கடும்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img