Sunday, May 5, 2024

anna university surappa case

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி – அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டுமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை...

சூரப்பா மீதான விசாரணை – மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்க ஆணையம் முடிவு!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா வகித்து வந்தார். இவர் மீது நிதி முறைகேடு புகார் எழுந்தது. இதனால் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே கால அவகாசத்தை நீட்டிக்க விசாரணை ஆணையம் தற்போது மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரப்பா: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா வகித்து வருகிறார். கடந்த...

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

சூரப்பா மீதான ஊழல் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக டிராபிக் ராமசாமி அண்ணாபல்கலை கழக துணைவேந்தராக சூரப்பா நீடிக்கக்கூடாது எனும் மனுவினை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். சூரப்பா - டிராபிக் ராமசாமி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img