Monday, April 29, 2024

144 rule in tamilnadu

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 1 கோடி ரூபாய் அபராதமாக வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேவையின்றி வாகனத்தில் 144 தடை உத்தரவையும் மீறி வலம் வருபவர்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். போலீசாரின்...

ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் – போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாதம் சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என போலீஸ் தெரிவித்துள்ளார். 21 நாள் ஊரடங்கு உலகமெங்கும் கொரோனாவால் பீதியில் உள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த...

144 தடை உத்தரவில் என்னென்ன இயங்கலாம்?? இயங்கக் கூடாது??

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது. இதில் அரசு என்னென்ன இயங்கும் இயங்காது என அறிவித்துள்ளது. அதாவது அத்தியாவசியமான பொருட்களுக்கு எந்த தடை உத்தரவும் இல்லை. பால், காய்கறிகள் ஏ டி எம் போன்றவை இயங்கும் என அறிவித்துள்ளது. செயல்படும் இடங்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, அரசு...
00:01:39

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு – எல்லைகளுக்கு சீல் வைப்பு..!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -spot_img