10th public exam new date
Uncategorized
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம், காலஅட்டவணை எப்போது வரும் – அமைச்சர் விளக்கம்..!
vijay -
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தேர்வு எப்போது..?
தமிழகத்தில்...
Uncategorized
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வில்லாமலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து உள்ளது.
தேர்வு நடைபெறுமா..?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கனவே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்...
Uncategorized
10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் 10 நாட்களில் நடத்தப்படும் – கல்வித்துறை புது திட்டம்.!
admin -
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. கொரோனா பாதிப்பால் 1 ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வுகள்...
Uncategorized
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம்..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வரும் மார்ச் 27 அன்று தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய தேதி:
தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து...
Latest News
சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!
உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...