10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் 10 நாட்களில் நடத்தப்படும் – கல்வித்துறை புது திட்டம்.!

0

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. கொரோனா பாதிப்பால் 1 ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வுகள்

தமிழகத்தில்10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் தொடங்கி ஏப்ரல் -லில் முடிவடையவிருந்த நேரத்தில் கடந்த 21 நாட்களாக 144 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து தேர்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனை ரத்து செய்வதற்கான ஆலோசனையை மேற்கொண்டது, இதனடிப்படையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான பொது தேர்வை மீண்டும் மே மாதம் பத்து நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறித்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியில் உள்ள தேர்வு மையங்கள் மாற்ற ஏற்பாடுகள் செய்யவும் அறிவித்துள்ளது

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here