எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு இடி மேல் இடி விழ தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சொத்தும் ஜீவானந்தம் பேருக்கு மாறியதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆடிட்டர் வந்த உங்க வீடும் கைய விட்டு போகப்போது என்று சொல்ல குணசேகரனுக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ப்ரோமோவில் குணசேகரன் ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கிறார். அப்போது நந்தினி, நம்ம ஜீவனந்தத்திடம் பேசி சொத்தை வாங்கினால் மட்டுமே இந்த ஆளுக்கு சரியாகும் என்று ஜனனியிடம் சொல்கிறார். உடனே ஜனனியும் ஜீவனந்தத்திடம் பேசலாம் என்கிறார். இந்த பக்கம் டாக்டர் கதிர், ஞானத்திடம் குணசேகரனுக்கு இருக்கும் பிரச்சனையை சொல்ல அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.