அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., 8 வது ஊதியக்குழு? நிதித்துறை அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., 8 வது ஊதியக்குழு? நிதித்துறை அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., 8 வது ஊதியக்குழு? நிதித்துறை அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் பட்சத்தில், 8 வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமல்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், “தற்போது 8 வது ஊதியக்குழுவை பரிசீலிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. எனவே 7வது ஊதியக்குழு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் ஊதிய உயர்வை வழங்கப்படலாம்.” என குறிப்பிட்டுள்ளார்.

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., ஆகஸ்ட் 1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here