நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், வருடந்தோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் அந்த நாளில் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த மதுபிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? வெளியான அதிரடி அறிவிப்பு!!!