சமீப காலமாக டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை கருத்தில் கொண்டு மும்பை பெரு மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 27) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.