Uncategorized
இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலிப்குமார் To எ ஆர் ரஹ்மான்
இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலிப்குமார் To எ ஆர் ரஹ்மான்
https://youtu.be/TzGAEHLh310
Uncategorized
ஜல்லிக்கட்டு 2020 – தமிழக அரசு சுற்றுலாத் துறை புதிய திட்டம்
இந்த முறை தமிழக
அரசு
சுற்றுலாத்
துறை
ஜல்லிக்கட்டினைக்
காண
புதிய
திட்டத்துடன்
கூடிய
3 நாள்
சுற்றுலாவையும்
அறிவித்துள்ளது. 16 ஜனவரி 2020 முதல்
19 ஜனவரி
2020 அதிகாலை
வரை
இந்த
சுற்றுலா
நிகழ
இருக்கிறது. இதில் சேர
முன்பதிவு
செய்ய
வேண்டும்.
சுற்றுலாத் திட்டம்:
பொங்கலுக்கு மறுநாள்
16ம்
தேதி
இரவு
9 மணிக்கு
, திருவல்லிக்
கேணி
சுற்றுலா
வளர்ச்சிக்
கழகத்திலிருந்து
பேருந்து
புறப்படுகிறது. 17ம் தேதி
அதிகாலை
மதுரையை
அடையும்
*காலை
உணவிற்கு
பிறகு
பேருந்து
அலங்காநல்லூருக்கு
செல்லும்.
*ஜல்லிக்
கட்டு
போட்டிகளை
காண
உங்களுக்கு
சிறப்பு
அனுமதி
வழங்கப்படும்.
*ஜல்லிக்கட்டு
முடிந்த
பிறகு,
அன்றைய
தினம்
இரவு
விடுதியில்
தங்க
ஏற்பாடு
செய்யப்படும்.
*மறுநாள்
காலை
முதல்
இரவு
வரை
மதுரையின்
முக்கிய
சுற்றுலாத்
தளங்களை
காண
நீங்கள்
அழைத்துச்
செல்லப்படுவீர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன்
கோவில்,
திருமலை
நாயக்கர்
மஹால்,
காந்தி
அருங்காட்சியகம்,
அழகர்
கோவில்
ஆகிய
சுற்றுலாத்
தலங்களுக்கு
அழைத்துச்
செல்லப்படுவர்.
கட்டண விபரம்:
*பெரியவர்களுக்கு
கட்டணம்
- ரூ.
4300
*சிறியவர்களுக்கு
கட்டணம்
- ரூ.
3450
*குளிர்
சாதன
அறை
வசதி
வேண்டுவோர்
கட்டணம்
- ரூ.
4500
மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Uncategorized
Xiaomi’s New Smart Watch – Watch Color Launched in China
Xiaomi has unveiled its first smartwatch of 2020
already. The Watch Color has a 1.39-inch circular AMOLED display, and comes in
black or silver. It is rated for 14 days' worth of battery life with normal
use, and also has other potentially...
Uncategorized
மாருதி வேகன்ஆர் கார் விற்பனையில் புதிய சாதனை
விற்பனையில் இந்தியாவில்
டாப்
5 கார்களில்
ஒன்றாக
மாருதி
வேகன்ஆர்
கார்
இடம்புடித்துள்ளது. நகர்புறத்தில்
பயன்படுத்துவதற்கு
சிறந்த
பட்ஜெட்
மாடல்
கார்
என்ற
பெருமையையும்
இது
பெற்றுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
அடக்கமான வடிவம்,
போதுமான
வசதிகள்,
அதிக
ஹெட்ரூம்
இடவசதி
மற்றும்
காரின்
விலை
ஆகியவை
இதன்
விற்பனைக்கு
முக்கிய
காரணமாகும். கடந்த ஜனவரி
மாதம்
புதிய
தலைமுறை
மாருதி
வேகன்
ஆர்
இந்தியாவில்
விற்பனைக்கு
அறிமுகமானது.
வடிவமைப்பிலும்,
வசதிகளிலும்
முற்றிலும்
புதிய
மாடலாக
வந்தது.
அத்துடன்
வழக்கமான
1.0 லிட்டர்
பெட்ரோல்
இன்ஜின்
மட்டுமின்றி,
1.2 லிட்டர்
பெட்ரோல்
இன்ஜின்
தேர்விலும்
வந்தது.
மேனுவல்
மற்றும்
ஏஎம்டி
கியர்பாக்ஸ்
தேர்வுகளில்
கிடைத்தது.
விற்பனையில் புதிய சாதனை:
அறிமுகம் செய்யப்பட்டு
ஓர்
ஆண்டு
நெருங்கும்
நிலையில்,
ஒரு
லட்சத்தை
தாண்டி
விற்பனையில்
புதிய
சாதனை
படைத்துள்ளது.
கடந்த
மாதம்
வரை
1,03,325 வேகன் ஆர் கார்கள்
விற்பனையாகி
இருக்கின்றன.
இம்மாதம்
மேலும்
14,650 கார்கள்
விற்பனை
செய்யப்பட்டு
இருக்கின்றன.
கடந்த
ஆண்டு
நவம்பர்
மாத
விற்பனையுடன்
ஒப்பிடுகையில்,
இது
29.5 சதவீதம்
அதிகம்
ஆகும்.
திறன் மற்றும் விலை விபரம்:
காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல்...
Uncategorized
இந்த ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைகோள் – ஜிசாட் 30
2020 ம் ஆண்டின்
முதல்
செயற்கைக்கோளான
ஜிசாட்
30 இந்த
மாதம்
ஜன.
17 இல்
விண்ணில்
ஏவப்படும்
என
இஸ்ரோ
தலைவர்
சிவன்
தெரிவித்துள்ளார். இது குறித்து
அவர்
தெரிவித்துள்ளதாவது,
ஐரோப்பிய
விண்வெளி
ஆய்வு
நிறுவனமான
பிரெஞ்ச்
கயானாவில்
இருந்து
இதனை
இஸ்ரோ
ஏவ
உள்ளது. மேலும் இந்த
ஜிசாட்
30 செயற்கைகோள்
3450 கிலோ
எடை
கொண்டது.
இந்த செயற்கைகோள் இந்தியாவின் இணையதள வளர்ச்சியில் புரட்சிகரமாக அமையும் என கூறப்படுகிறது. இது கிராமப்புறங்களில் இணையதள வேகத்தை அதிகப்படுத்த உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
Uncategorized
KGF Chapter 2 டீசர் தேதி வெளியானது – ரசிகர்கள் ஆரவாரம்
KGF திரைப்படம்
வெளியாகி
1 ஆண்டு
ஆனபோதும்
அது
ஏற்படுத்திய
தாக்கம்
இன்னும்
தென்னிந்திய
சினிமா
ரசிகர்கள்
மனதை
விட்டு
மறையவில்லை. கன்னடா, தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்,
இந்தி
என
ஐந்து
மொழிகளில்
ஒரே
நேரத்தில்
வெளியாகி
சுமார்
200 கோடி
வசூலை
அள்ளிக்குவித்தது
KGF. இந்நிலையில்
KGF Chapter 2 வின் படப்பிடிப்பு
தொடங்கி
நடைபெற்று
வந்தது.
படத்தின்
பர்ஸ்ட்லுக்
போஸ்டரும்
வெளியிடப்பட்டது.
இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்பை கூட்டிய நிலையில் படத்தின் டீசர் வரும் ஜன. 8ம் தேதி படத்தின் கதாநாயகன் YASH அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. இது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை...
Uncategorized
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் விழா – ரசிகர்கள் கொண்டாட்டம்
உலகப் புகழ்பெற்ற
இசையமைப்பாளர்
ஏ.ஆர்.
ரஹ்மான்
இன்று
தனது
53 வது
பிறந்தநாள்
விழாவை
கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள்
கொண்டாடும்
ரஹ்மானுக்கு
பலரும்
சமூக
வலைதளங்களிலும்,
நேரிலும்
வாழ்த்து
தெரிவித்து
வருகின்றனர்.
இதனால்
#HappyBirthdayARRahman என்கிற ஹேஷ்டேக்
ட்விட்டரில்
தேசிய
அளவில்
இரண்டாவது
இடத்தில்
டிரெண்டாகி
வருகிறது. இந்நிலையில்
அவரது
வாழ்க்கை
குறித்த
விசயங்களையும்,
அவர்
படைத்த
சாதனைகள்
குறித்தும்
இங்கே
காண்போம்.
ஆரம்ப கால இசைப்பயணம்:
ரகுமான் தனது
ஒன்பதாது
வயதில்
தந்தையை
இழந்ததால்,
விளம்பரங்களுக்கு
இசையமைத்தார்.
திரிலோக்
மற்றும்
சாரதா
ஆகியோருடன்
இணைந்து
விளம்பரப்
படங்களை
இவர்
தயாரித்தார்.
அதன்
மூலம்
ரகுமான்
வெகுவாக
அறியப்பட்டார்.
பூஸ்ட்,
ஏசியன்
பெயின்ட்ஸ்,
ஏர்டெல்,
லியோ
காபி
ஆகிய
300க்கும்
மேற்பட்ட
விளம்பரப்படங்களுக்கு
ரகுமான்
இசையமைத்தார்.
திரைப்பட இசையமைப்புகள்:
ஏ.ஆர். ரஹ்மானின்
தலைக்கனம்
இல்லாத
பேச்சுகளும்,
நடைமுறைகளும்
பலரையும்
வெகுவாக
கவர்ந்தன.
1992 இல் தனது
வீட்டிலேயே
இசைக்
கலையகத்தை
அமைத்தார்.
இதே
ஆண்டு
வெளியான
மணிரத்தினத்தின்
ரோஜா
திரைப்படம்,
இவருடய
வாழ்க்கையில்
திருப்புமுனையாக
அமைந்தது.
இப்படத்தின்
பாடல்கள்
அனைத்தும்
பிரபலமாயின.
இவருக்கு
முதல்
தேசியவிருது
வாங்கித்
தந்தது.
பின்னர்
1997ல்
மின்சாரக்
கனவும்,
2002 லகான்
இந்தி
படமும்,
2003-இல்
கன்னத்தில்
முத்தமிட்டால்
படமும்
இவருக்குத்
தேசிய
விருதுகள்
வாங்கித்
தந்தன.
முத்து திரைப்படம்
சப்பானில்
வெற்றி
பெற்று,
இவரது
புகழ்
உலகமெங்கும்
பரவத்
தொடங்கியது.
2012 இல்
இவரால்
வாங்கப்பட்ட
ஏ.எம்
ஸ்டுடியோ
ஆசியாவிலேயே
நவீன
தொழில்நுட்ப
ரெகார்டிங்
ஸ்டுடியோவாக
உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் பெற்ற விருதுகள்:
1. இசைத்துறையில்
ஏ.ஆர்.
ரகுமானின்
20 ஆண்டுகாலப்
பங்களிப்பைப்
பெருமைப்படுத்தும்
வகையில்
அவருக்கு,
அமெரிக்காவின்
பெர்க்லீ
இசைப்
பல்கலைக்கழகம்
மதிப்புறு
முனைவர்
பட்டம்
வழங்க
உள்ளது.
2. 2008 ஆம்
ஆண்டுக்கான
சிறந்த
இசையமைப்பாளருக்காகவும்
சிறந்த
பாடலுக்காகவும்
ஆஸ்கார்
விருதுகளைப்
பெற்றுள்ளார்.
2. இவர்
மொரீசியசு
நாட்டின்
விருது,
மலேசிய
விருது,
லாரன்ஸ்
ஆலிவர்
விருது,
தேசிய
திரைப்பட
விருது,
இந்தியாவின்
உயரிய
விருதுகளில்
ஒன்றான
பத்மஸ்ரீ
விருது,
தமிழக
அரசு
திரைப்பட
விருது
(ஆறு
முறை),
பிலிம்பேர்
விருது
(13 முறை),
பிலிம்பேர்
சவுத்
விருது
(12 முறை
- அதில்
9 முறை
தொடர்ந்து
பெற்றார்),
ஸ்டேன்போர்டு
பல்கலைக்கழகத்தின்
சிறப்பு
விருது,
2009ஆம்
ஆண்டு
வெளியான
"ஸ்லம்டாக்
மில்லினியர்"
படத்திற்காக
கோல்டன்
குளோப்
விருது,
பெப்டா
விருது
ஆகியவற்றையும்
பெற்றுள்ளார்.
3. மிடில்செக்ஸ்
பல்கலைக்கழகமும்
அலிகார்
முஸ்லிம்
பல்கலைக்கழகமும்
வழங்கிய
மதிப்புறு
முனைவர்
பட்டத்தையும்
பெற்றுள்ளார்.
4. ரங்
தே
பசந்தி,
லகான்,
சாத்தியா,
தால்
ஆகிய
திரைப்படங்களுக்காக
ஐ.ஐ.எஃப்.ஏ
விருது
பெற்றுள்ளார்.
சிகரமாக, இந்தியக்
குடிமக்களுக்கான
மூன்றாம்
உயரிய
விருதான
பத்ம
பூசண்
விருது
2010-ஆம்
ஆண்டு
இவருக்கு
அளிக்கப்பட்டது.
2010ஆம்
ஆண்டில்
இவருக்கு
இந்திரா
காந்தி
தேசிய
ஒருமைப்பாடு
விருதும்
வழங்கப்பட்டது.
5....
Uncategorized
டிராய் (TRAI) அமைப்பு புதிய திட்டம் – கேபிள் கட்டணம் குறைகிறதா?
டிராய் (TRAI) அமைப்பு கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மற்றங்கள் கொண்டு வரப்பட்ட உடனே பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகளும், கேள்விகளும் எழுந்தன. எனவே அவற்றை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராட்காஸ்ட்டர்கள் என இருவருமே மகிழ்ச்சி அடையும் வண்ணம்...
Uncategorized
நடிகர் விஜயுடன் ஜோடி சேரும் இயக்குனர் – புதுப்பட தகவல்கள் LATEST CINE UPDATE
புதுப்பட தகவல்கள் LATEST CINE UPDATE
https://youtu.be/cLU8p280iAc
Uncategorized
OnePlus’s New Concept Phone with Invisible Camera – CES 2020
World’s Leading Smartphone Manufacturer Company OnePlus has been teasing its ‘Concept One’ smartphone that will supposed to be unveiled during the CES 2020 conference. Even though the firm has kept most of the details as a secret, it has...
- Advertisement -
Latest News
பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்??
4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும், ஒலிம்பிக் தொடரின் அடுத்த பதிப்பானது நடப்பாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது, வரும் ஜூலை...
- Advertisement -