Sunday, May 12, 2024

கல்வி

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இந்த SYLLABUS மட்டும் பார்த்தா போதும்…, 90% நீங்க பாஸ்!!

TNPSC தேர்வாணையமானது, வரும் ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து பலரும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களை படித்து தங்களை தயார்படுத்தி கொள்ள முயற்சித்து வருகின்றனர். இத்தகையத் தேர்வர்களுக்காகவே, தலைசிறந்த "EXAMSDAILY" நிறுவனம் TNPSC குரூப் 4...

TNPSC “குரூப் 1” தேர்வர்களே., தேர்வாணையம் வெளியிட்ட தேர்வு தேதி? தேர்ச்சி பெற இது ஒரு அரிய வாய்ப்பு!!!

தமிழ்நாடு அரசின் "குரூப் 1" பதவிகளில் 65 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை TNPSC தேர்வாணையம் 2024 மார்ச் மாதம் அறிவிக்க உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலையில் தேர்வு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் தேர்வில் எப்படி? தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே "EXAMSDAILY" நிறுவனம், அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்ட...

“தமிழகத்தில் மாணவர்களை  பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது”…, முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தின் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் பள்ளி திறப்பது குறித்து அம்மாவட்ட அனைத்து...

 தமிழக மாணவர்களே, அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த  வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தங்களின் வீடு மற்றும் உடமைகளை வெள்ளத்தில் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் நீர் சூழ்ந்த நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில்...

TNPSC Assistant Engineer தேர்வர்களா? நீங்கள்., தேர்ச்சி பெற இது ரொம்ப முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 369 அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அண்மையில் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த குறைந்த பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே தேர்வர்கள் தேர்ச்சி பெற கடின உழைப்புடன், அனுபவம் வாய்ந்தவர்களின் கண்காணிப்பும் தேவை. அந்த வகையில் தலைசிறந்து...

தமிழக மாணவர்களுக்கு நற்செய்தி., இந்த மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இனிமே விடுமுறை தான்? முக்கிய அறிவிப்பு!!!

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தற்போது மீட்பு பணி வேகமெடுத்து வருவதால் பல்வேறு மாவட்ட மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இருந்தாலும் திருநெல்வேலி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு., பரபரப்பு உத்தரவை பிறப்பித்த இயக்குநர்!!!

கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையால் பல குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால், பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த...

TNPSC குரூப் 1 தேர்வு எப்போது??…, தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

TNPSC தேர்வாணையமானது, தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, 2, 4 என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்த தேர்வுகளான ஆண்டு திட்டமிடலை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. இதன்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் 2024...

தமிழகத்தில் நாளை (டிச.21) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்த தொடர் கனமழையால் தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாதிப்பு அதிகமுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லையில் பல்வேறு பகுதிகள் இதுவரையிலும் சீராகாமல் இருப்பதாக...

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., அரசு செய்த சிறப்பு ஏற்பாடு.., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட பள்ளி புத்தகங்களை பேக்கில் சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்களின் பாட சுமையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் காரணமாக தமிழகத்தில்...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -