Sunday, May 26, 2024

உலகம்

இந்தியாவில் 59 சீன செயலிகளின் தடை எதிரொலி – இந்திய இணையதளங்களுக்கு சீனாவில் தடை

இந்தியாவில் 59 சீன செயலிகளை தடை செய்த நிலையில் தற்போது சீனா இந்திய இணையதளங்களை முடக்கியுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் முடக்கம்..! கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன செயலிகளை மொபைலில் இருந்து...

சீனாவிலேயே கொரோனவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவத்தில் பயன்படுத்த ஒப்புதல்..!

கொரோனா தொற்று உருவாகிய சீனாவிலேயே முதல் தடுப்பூசி கண்டுபிடிப்பு. சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் மத்திய ராணுவ ஒப்புதல்..! இந்த தடுப்பூசியை இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியின் ஒரு பகுதியான கன்சினோ மற்றும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி இணைந்து உருவாக்கியது. மேல் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் அதன் பயன்பாட்டை...

சீனாவில் சிறுபான்மையின பெண்களுக்கு கட்டாய கருத்தடை – அரசு தீவிர நடவடிக்கை..!

சீனாவில் சிறுபான்மை மக்கள் தொகையை குறைப்பதற்காக உய்கர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தீவிரப் படுத்தியுள்ளனர். சீன அரசு தீவிர ஈடுபாடு..! முத்திரைசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர்.இவர்களைத் தவிர வேறு சில...

சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ‘புதிய வகை பன்றிக் காய்ச்சல்’ – மேலும் ஒரு தொற்றுநோய்?

சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை பன்றிக் காய்ச்சலைக் கண்டுபிடித்துள்ளனர், இது உலகம் முழுவதும் ஏற்கனவே பரவி உள்ள கொரோனா வைரஸைப் போன்று புதிய தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. புதிய வகை காய்ச்சல்: அமெரிக்க அறிவியல் இதழ் ஒன்றில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக் காய்ச்சலைக் கண்டுபிடித்தனர், இது...

மேலும் புதிய 3 கொரோனவுக்கான அறிகுறிகள் அறிவிப்பு..!

கொரோனா வைரசுக்கு எதிராக அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய மூன்று அறிகுறிகள்..! கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் திவீரம் அடைந்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையின் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அறிகுறிகள் இல்லாமலேயே பல பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...

அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி உலக அளவில் முதலிடம் – யார் சொன்னது தெரியுமா..!

மருத்துவ சேர்ந்த மருத்துவ தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலகளவிலும் முன்னணியில் மிகவும் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி..! கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 200 ஆராய்ச்சி திட்டங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உள்ளன. இதனையடுத்து 15 ஆராய்ச்சி திட்டங்கள் மனிதர்கள்...

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி நிச்சயமாக இல்லை – WHO அதிர்ச்சி தகவல்..!

கோவிட் -19 தொற்றுநோயை ஏற்படுத்திய கொரோனா வைரஸுக்கு எதிராக விஞ்ஞானிகள் ஒரு சிறந்த தடுப்பூசியை உருவாக்க முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் ஒன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சுகாதாரக் குழுவின் பிரதிநிதிகளிடம் மாநாட்டில் காணொளி மூலம் பேசிய WHO...

ஒசாமா பின்லேடன் தியாகி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்..!

ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா குற்றசாட்டு..! பயங்கரவாதிகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் உள்ளது எனவும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா வெளியிட்டுதுறை குற்றம்சாட்டியிருந்தது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் பின்லேடன்...

சிம்பன்சி குரங்கை சூரியனுக்கு அனுப்பும் நாசா – அடுத்து மனிதனை அனுப்ப திட்டம்..!

நாசா சூரியன் பற்றிய ஆய்வில் முக்கிய மைல் கல்லாக விண்கலம் மூலம் சிம்பன்சி குரங்கை சூரியனை நோக்கி நேரடியாக அனுப்பி வைக்கும் புதிய திட்டத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. சூரியனில் குடியேறும் சூழல் உருவாகலாம்..! சிம்பன்சி குரங்கை சூரியனுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை சூரியனை நோக்கி அனுப்பி வைக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மேலும், மனிதன் மட்டும்...

ஒரே வாரத்தில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தொற்று – WHO எச்சரிக்கை..!

அடுத்த ஒரே வாரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. உலகளவில் இதுவரை 4,70,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. WHO எச்சரிக்கை: WHO இன் டைரக்டர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறிய விபரங்கள் இதோ, “கோவிட் -19 இன்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -