உலகம்
கொரோனா எதிரொலி: இந்தியா உட்பட 7 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது பிலிப்பைன்ஸ் அரசு!!!
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பிலிப்பின்ஸ் அரசு, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது. இதன் காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் தங்கள் மக்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க...
உலகம்
தலைகாட்டும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ்.. தளர்வுகளே வேண்டாம் என முடிவெடுத்த அரசு!!!
மெல்ல மெல்ல கொரோனா தொற்றிலிருந்து மீண்டும் வரும் மக்களுக்கு தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டனில் ஊரடங்கு தளர்வுகளை நீக்கும் முடிவை அந்நாட்டு அரசு ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே கொரோனா வைரஸால் உலக மக்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த கோவிட்-19 பெருந்தொற்று பல...
உலகம்
இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்… உலக தலைவர்கள் வாழ்த்து!!!
இஸ்ரேல் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இஸ்ரேலின் புதிய பிரதமராக யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் பதவியேற்றார்.
இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் யேஷ் அதித் கட்சி தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதில் 12 ஆண்டுகளாக இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டுவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்...
உலகம்
தொடங்கியது கொரோனா மூன்றாம் அலை… சுகாதாரத்துறை தகவல்!!!
கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பல்வேறு உயிர்களை பழிவாங்கியது. மேலும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் வர்த்தகம் என ஒன்றையும் விட்டுவைக்காமல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் மூன்றாம் அலை தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா என்னும் தொற்று நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. முதலாம் அலையின்...
உலகம்
கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு…
அமெரிக்க போலீசாரால் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகிற்கே வீடியோ எடுத்து காட்டிய 18 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட்எ ன்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து டெர்ரக் சவுவின் என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது...
உலகம்
மீனவரை விழுங்கிய திமிங்கலம்.. வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வந்த நபர்…
அமெரிக்காவில் இறால் பிடிக்க சென்ற மீனவர் ஒருவரை ராட்சத திமிங்கலம் விழுங்கி 40 வினாடிகள் வயிற்றுக்குள் வைத்திருந்து வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள Massachusetts என்ற மாகாணத்தின் Provincetown என்ற பகுதியில் வசிக்கும் மீனவர் மைக்கேல் பெக்கார்ட், இவருக்கு வயது 56. இவர் வசிக்கும் இந்த பகுதி கிட்டத்தட்ட 90 சதவீதம் கடலால் சூழப்பட்டது....
உலகம்
வாளால் கேக்கினை வெட்ட திணறிய இங்கிலாந்து ராணி… வெளியான வைரல் வீடியோ!!!
ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாட்டில் வாளால் கேக்கினை வெட்ட தெரியாமல் தடுமாறிய இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் அவர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
47-வது ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தற்போது இங்கிலாந்தில் உள்ள காா்ன்வால் மாகாணத்தில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார்....
உலகம்
செவ்வாய் கிரகத்தில் சீன ரோவர்…. படம் எடுத்த அமெரிக்க செயற்கைக்கோள்!!!
செவ்வாய் கிரகத்தின் பற்றி அறிய மற்றும் அதன் மேற்பரப்பு ,உட்பரப்பு என பல வித அமைப்புகளை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ஜூரோங் ரோவரைப் படம் பிடித்து காட்டியுள்ளது.
அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு புதிய சீன ரோவரை படம் பிடித்துள்ளது. எம்.ஆர்.ஓ...
உலகம்
டுவிட்டர் இல்லன்னா என்ன பா.. அதான் இது இருக்குல.. இந்திய செயலியின் மீது கவனத்தை திருப்பிய உலக நாடுகள்!!!
சமீபத்தில் ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு நைஜீரியா அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து அந்நாட்டில் ட்விட்டர் பயனாளர்களால் ட்விட்டர் வலைத்தளத்தை பயன்படுத்தமுடியவில்லை. இந்நிலையில் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கூ’ செயலியில் நைஜீரியா அரசு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து, 1967 முதல்...
உலகம்
கொரோனா முன்கள பணியில் பட்டையை கிளப்பும் ரோபோ… விஞ்ஞானிகள் அசத்தலான கண்டுபிடிப்பு!!!
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முன்களப் பணியாளர்களின் பங்கும் முக்கியமானதாகும். மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள...
- Advertisement -
Latest News
IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்??
IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, ஹைதராபாத் அணிகளை தவிர...
- Advertisement -