உலகம்
நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு.,, வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Saran -
ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை RBI வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகி இருக்கிறது.
வங்கி விடுமுறை பட்டியல்:
நவம்பர் மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பணப்...
உலகம்
இன்னும் 8 ஆண்டுகளில் 500 மில்லியன் பேருக்கு பரவும் நோய் – உலக சுகாதார நிறுவனம் பகீர் அறிக்கை!!
உலகில் கொரோனா தொற்றின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் மக்களை, முக்கிய நோய் தாக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதிரடி எச்சரிக்கை:
கடந்த 2020 ஆம் ஆண்டின் கடைசியில், கோவிட் 19 என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கமே...
உலகம்
PM Kisan .,, கணவன், மனைவி இருவருக்கும் 6000 ரூபாய்? முழு விளக்கம் இதோ!!
Saran -
PM Kisan Yojana திட்டத்தின் கீழ் கணவன்/ மனைவி இருவரும் பலன் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
PM Kisan :
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடம் தோறும் ரூ.6000 தவணை தொகையை நலிவடைந்த விவசாயிகள் பெற்று பயன்பெற்று...
உலகம்
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.,, கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!
Saran -
தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி ஊக்கத் தொகையை பெற விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆட்சியர் அறிக்கை:
மத்திய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1...
உலகம்
2 மணி நேரம் முடங்கிய வாட்ஸ்அப்.,பயனர்கள் தவிப்பு – மெட்டா நிர்வாகம் கொடுத்த அதிரடி விளக்கம்!!
வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை, 2 மணி நேரத்திற்கு மேலாக திடீரென நேற்று முடங்கியதை அடுத்து, இது குறித்த தெளிவான விளக்கம் ஒன்றை மெட்டா நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
நிர்வாகம் விளக்கம் :
உலகெங்கும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த செயலியில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த...
உலகம்
ரூபாய் நோட்டுகளில் இந்த படத்தையும் உடனே சேருங்க.,முதல்வர் அதிரடி கோரிக்கை – அரசுக்கு பரிந்துரை!!
இந்திய கரன்சி நோட்டுகளில் காந்தி போட்டோவுக்கு பக்கத்தில் இந்த புகைப்படங்களையும் சேர்த்து அச்சடிக்க வேண்டும் என மாநில முதல்வர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் விளக்கம்:
சுதந்திரத்திற்காக பாடுபட்ட, தலைவர்களில் ஒருவரான தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம், இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், சமீப தினங்களாக, அவரது போட்டோக்களுக்கு பதில் நேதாஜி புகைப்படத்தை...
உலகம்
தமிழகத்தில் D.L.Ed தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு.,, முக்கிய செய்திக் குறிப்பு வெளியீடு!!
Saran -
தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டி.எல்.எட்.,டிப்ளமோ தேர்வு குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
டி.எல்.எட்.,டிப்ளமோ தேர்வு:
தமிழகத்தில் ஏராளமான தொடக்க கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, இரண்டு ஆண்டு தொடக்கக்...
உலகம்
ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் – அறிமுகமாகும் புதிய திட்டம்.,நீங்க இருக்கிற இடத்துக்கு இனி எல்லாம் வரும்!!
ரயில் பயணிகளுக்கு இதுவரை இல்லாத சிறப்பு திட்டம் ஒன்றை, ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் மூலம் பயணிகளுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே இனி எல்லாம் கிடைக்கும்.
முக்கிய திட்டம் :
பெரும்பாலான பொதுமக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் முக்கியமான சேவைகளில் ஒன்று ரயில் போக்குவரத்து. ரயில்வே துறை மூலம், பயணிகளுக்கு நாள்தோறும் புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது....
உலகம்
‘எஞ்சியிருக்கும் இந்தியர்கள் உக்ரனை விட்டு வெளியேறுங்கள்’ – இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!!
Saran -
உக்ரைன் -ரஷ்யா போர் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய தூதரகம்:
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. இதன் விளைவாக, சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டு...
உலகம்
பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட் – குடும்பங்களுக்கு ரூ.3500 சிறப்பு உதவித்தொகை! மாநில அரசு அதிரடி!!
நெருங்கி வரும் இயற்கை பேரிடர் காலங்களில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 3500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு உதவித்தொகை :
வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அரசின் சார்பாக சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். இது போன்ற நெருக்கடி காலங்களில் ஏற்படும்...
- Advertisement -
Latest News
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12
https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM
Enewz Tamil டெலிக்ராம்
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -