Tuesday, May 28, 2024

அறிவியல்

2020 இல் கடைசி சந்திர கிரகணம் – இந்தியாவில் தெரியுமா??

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று தான் நிகழ உள்ளது. ஏற்கனவே ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் 3 சந்திர கிரகணம் முடிந்துவிட்ட நிலையில், இன்று கடைசி சந்திர கிரகணமும் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சந்திர கிரகணம் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வந்து அவை ஒரே...

சீரம் நிறுவனத்தில் நவ.28ம் தேதி நேரில் ஆய்வு செய்யும் பிரதமர் மோடி – விரைவில் கொரோனா தடுப்பூசி??

ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் நவ.28 ஆம் தேதி நேரில் சென்று சீரம் நிறுவனத்தை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. "கோவிஷீல்ட்" தடுப்பூசி இந்தியாவில் கொரோனா...

10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி- 49 ராக்கெட் இன்று விண்ணில் பாயும் – இஸ்ரோ அறிவிப்பு!!

இந்திய ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 10 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளது. இவை 26 மணிநேர கவுண்ட்டனை முடித்து பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிஎஸ்எல்வி சி- 49 பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட் இன்று மாலை 3.02 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள...

நாளை வானில் ஒரு அதிசயம் – ப்ளூ மூன் பார்க்கலாம்!!

ஒரு மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில்,இரண்டாவதாக வரும் முழு நிலவே ப்ளூ மூன் என்று அழைக்கப்படும். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முழு நிலவு தெரிந்தது. அதன்பிறகு நாளை முழு நிலவு வானில் தெரியப் போகிறது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசையும்,முழு நிலவும் தோன்றும். ஆனால் அரிதான நிகழ்வான...

எதிர்பார்த்ததை விட நிலவில் அதிகளவில் தண்ணீர் இருப்பது உறுதி – நாசா தகவல்!!

நாசா விண்வெளி மையத்தின் சோபியா தொலைநோக்கி மூலமாக, விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நிலவில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது. நிலவின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரவி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நிலவில் தண்ணீர்?? சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கு மத்தியில் பூமி மட்டும் தான் மனிதர்கள் வாழ தகுதியான இடமாக கருதப்படுகிறது. காரணம்,...

பெரம்பலூர் அருகே டைனோசர் முட்டைகள் – குடிமராமத்து பணிகளின் போது கண்டுபிடிப்பு!!

பெரம்பலூர் பகுதியில் குடிமராமத்து பணிகளுக்காக தோண்டிய போது அரிய வகை டைனோசர் முட்டைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே பல படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகளுக்காக அங்கிருந்தவர்கள் மண் எடுக்க...

24,046 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள் – நாசா எச்சரிக்கை!!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்.கே 2 என்ற சிறுகோள் வேகமாக பூமியை நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இது அக்டோபரில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும். இந்த சிறுகோளால் பூமிக்கு எவ்வித தீங்குகளும் இருக்காது என்று நாசா கூறியுள்ளது, இருப்பினும் விஞ்ஞானிகள் அதன் நகர்வு குறித்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சிறுகோள் முதன்முதலில் விஞ்ஞானிகளால்...

இந்தியர்களின் சராசரி எடை மற்றும் உயரம் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்!!

தற்போது இந்தியர்களின் எடை மற்றும் உயர அளவு முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே போல் அதிகப்படியான ஊட்டச்சத்து உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டிற்கான கணக்கீடு: தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தற்போது ஒரு கணக்கீட்டினை வெளியிட்டுள்ளது. அதனை 2010 ஆம் ஆண்டு...

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாபர்களில் விஷப்பொருள் கலப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இன்றைய அவசரமான உலகில் அனைத்து மாடர்ன் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பது வழக்கமாகி விட்டது. அதில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மாடர்ன் டயாபர்கள்: அவரசரமான இந்த உலகில் குழந்தைகளை பாரம்பரிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக கருதப்படுகிறது. குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு...

கபசுர குடிநீர் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறது – ஆய்வில் தகவல்!!

கபசுர நீர் மூலமாக கொரோனா பரவலுக்கான எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாகவும், கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சித்தமருத்துவமுறை காரணமாக கொரோனா நோயில் இருந்து விடுபட்டுள்ளனர் என்ற தகவலை மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பதில்: கடந்த சில நாட்களாக மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் நாட்டில் நடக்கும்...
- Advertisement -

Latest News

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 1

https://www.youtube.com/watch?v=JiBJwX7i6_A&list=PLGQqnHwTsGy_vnwMHa_Ac_HjCuIoUEZif&index=3 TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -