Wednesday, June 26, 2024

செய்திகள்

சுட்டெரிக்கும் கத்தரி வெயில் – தொடங்கியது அக்னி நட்சத்திரம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வரும் மே 28ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பருவமழை எப்போது..? வருடந்தோறும் மார்ச், ஏப்ரல் மற்றும்...

இந்தியாவில் 42 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று முதல் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியா முழுவதும் 42,533 பேருக்கு...

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்..? சொல்கிறார் பில்கேட்ஸ்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. மேலும் பல ஆண்டுகள் நீடித்த போர்களை விட மக்கள் அதிகளவில் கொரோனவால் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. உயிர்கொல்லி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பில்கேட்ஸ் அவர்கள்...

உலகளவில் 34 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – 2.4 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள் எண்ணிக்கை..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2.3 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 3,401,318 பேர் கொரோனா வைரசால்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரிய அதிபர் – பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம்..!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து சர்வதேச ஊடகங்கள் பல மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் எனவும் பல்வேறுபட்ட செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் அவர் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக புது செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. உடல்நல சந்தேகம்: வடகொரியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல்...

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..! இந்தியாவில் இதுவரை 37,336...

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மே 3 அன்று முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பின்பற்ற கூடிய புதிய நெறிமுறைகளையும், தளர்வுகளையும் வெளியிட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: நாடு முழுவதும் அனைத்து...

தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதி – சென்னையில் 1000ஐ தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 203 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளது. இன்று சென்னையில் 96 வயது முதியவர் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா...

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து...

5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகஅடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெயில் தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு இது ஆறுதலாக இருக்கும். எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,...
- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -