Sunday, June 16, 2024

செய்திகள்

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – தமிழக முதல்வர் உறுதி..!

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும் தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் அறிக்கை..! கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியில் ஈடுபட்டு நோய்...

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா உறுதி – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு ஜூன் 1 வரை ஊரடங்கை நீட்டித்து தன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா: சிங்கப்பூரில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது....

மே 3க்கு பிறகு மாஸ்க் அணியாவிட்டால் பேருந்தில் ஏற்றக்கூடாது – போக்குவரத்துக் கழகம் விதிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் கொரோன தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது எனவே மே 3ந்தேதியுடன் ஊரடக்கு முடிந்துவிடும் என எதிர்பாக்கப்படுகிறது, மே 4ந்தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும் என எதிர்பக்கபடுகிறது. இதையொட்டி, மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு & பணியாளர்களுக்கும் கடைபிடிக்க சில வேண்டிய விதிமுறைகளை சென்னை மாநகர...

தமிழகத்தில் 14 வகையான தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிதியுதவி – அரசாணை வெளியீடு

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகளவு பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால்  நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது,இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் இருக்கின்றனர் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு...

ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்புகள் – அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்..!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 19 வகையான மளிகை தொகுப்புகள்..! ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் வெளி மார்க்கெட்டுகளில் விலையேற்றத்தை...

அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற தற்காலிக தடை – டிரம்ப் உத்தரவு.!

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7,92, 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்த கொரோனாவால் உலக பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து...

ஆண்களை கொடுமைப்படுத்தும் மனைவிகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் – முதல்வருக்கு கோரிக்கை

கொரோனவால் கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது,இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் இருக்கின்றனர், இதனால் ஆண்கள் வேலைக்கு கூட செல்ல முடியாமல் தங்களது பணியை வீட்டில் இருந்தவாறே பார்த்து வருகின்றனர். ஆனால்ஆண்களை அவர்களது மனைவிகள் கொடுமை செய்வதாகவும் தங்களை பாதுகாக்க ஒரு அவசர ‘ஹெல்ப்...

ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு ‘ஆரத்தி எடுக்கும் போலீஸ்’ – மஹா.,வில் புது யுக்தி..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பொறுத்தவரை பாதிப்பு மற்றும் உயிரிழப்பு என அனைத்திலும் மஹாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் புதிய முறையில் கையாண்டு வருகின்றனர். ஆரத்தி எடுக்கும் போலீஸ்: மஹாராஷ்டிராவில் இதுவரை...

ஆபத்தான நிலையில் வட கொரிய அதிபரின் உடல்நிலை – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்.!

வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவல்களை கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கிம் தனது நாட்டில் சர்வாதிகாரத்தை செலுத்தி வருவதாக விமர்சனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் கிம்...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -