Wednesday, June 26, 2024

செய்திகள்

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் வரும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது....

உலகளவில் 2.5 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா – 12 லட்சம் பேர் குணமடைந்த அதிசயம்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2.5 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 3,646,468 பேர் கொரோனா வைரசால்...

கொரோனாவிற்கு மூலிகை மருந்து ரெடி – மடகாஸ்கர் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சீனாவின் ஹுவான் நகரில் தொடங்கி உலகில் 200 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா போன்ற மிகப்பெரிய வல்லரசு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் மடகாஸ்கர் நாட்டில் கொரோனவை குணப்படுத்தும் மூலிகை மருந்து உள்ளதாக...

விஸ்வரூபம் எடுக்கும் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ விவகாரம் – பள்ளி மாணவர்கள் கைது..!

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நிலவும் பாய்ஸ் லாக்கர் ரூம் குறித்து வெளிப்படையாக தகவல்கள் அம்பலமானதை தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பள்ளி மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாய்ஸ் லாக்கர் ரூம்: புதுடெல்லியில் வசதி மிக்கவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த...

இந்தியாவில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா உறுதி – 46 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் லாக்டவுன் 3.0 நேற்று (மே 4) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள...

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில்...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...

கொரோனவை தொடர்ந்து ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் – முதன்முறையாக இந்தியாவில் 2500 பன்றிகள் பலி..!

இந்தியாவில் முதல்முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரஸிற்கு 306 கிராமங்களில் இருந்து இதுவரைக்கும் 2,500 பன்றிகள் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து பரவியது..! அசாமில் பன்றிகள் உயிரிழப்பிற்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில்...

லாக்டவுன் 3.0 – இன்று முதல் அமலாகும் தளர்வுகள்..! எங்கெங்கு என்னென்ன செயல்படலாம்..?

இந்தியா முழுவதும் மே 3 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு புதிய விதிகள் இன்று முதல் அமலாகின்றன....

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – வீட்டில் இருந்தே தரிசித்த பக்தர்கள்..!

வருடந்தோறும் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சையாக நடைபெறும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இந்த முறை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைத்தனர். இந்த முறை அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவமும் ரத்து செய்யப்பட்டது. சித்திரை திருவிழா: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம்...
- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -