Saturday, June 29, 2024

செய்திகள்

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு – 5 பேர் பலி..! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வரும் வேளையில் மற்றொரு கொடூர சம்பவம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று உள்ளது. அங்குள்ள எல்ஜி தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் அதைச்சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாயுக்கசிவு: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில்...

மதுபானம் வாங்க ஆதார் அட்டை அவசியம் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்` உயர்நீதிமன்றம் அனுமதி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி...

மே 20 முதல் பேருந்து, ரயில் சேவைகள் – ஜூன் மாதம் கோவில்கள் திறப்பு..? மத்திய அரசு யோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள்: இந்தியாவில் மே 3ம் தேதி...

உலகில் கொரோனாவிற்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய நாடான சீனாவைத் தவிர பிற அனைத்து நாடுகளும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு உலகில் முதல் தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்து உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி: உலகில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக...

கொரோனா குறித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி – சீன பேராசிரியர் சுட்டுக்கொலை..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். சீன பேராசிரியர்: உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நாளை (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. அப்பொழுது கூட்டத்தை தவிர்க்க வயது வாரியாக நேரத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு உத்தரவால் அடைக்கப்பட்டு உள்ளது. தற்போது...

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த விலை உயர்வு மே 7 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் தமிழக குடிமகன்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். டாஸ்மாக் திறப்பு: நாடு முழுவதும் மே 3 முதல் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது....

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 126 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2958 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா பாதிப்பு நிலவரம் (காலையில் மட்டும்) வெளியிடப்படும் எனவும்...

ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதிப்பு தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதமும் இலவசமாக அரிசி, எண்ணெய், பருப்பு...

கொரோனாவிற்கு தடுப்பூசி சோதனை வெற்றி, விரைவில் உற்பத்தி – இஸ்ரேல் அறிவிப்பு..!

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலக நாடுகளை கடுமையாக பாதித்து உள்ள கொரோனா வைரஸினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகளும், பல ஆயிரம் கோடி பொருளாதார இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இஸ்ரேல் அந்த சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், விரைவில் உற்பத்தியை...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -