Friday, May 17, 2024

வணிகம்

இல்லத்தரசிகளே.., காய்கறிகள் விலை நிலவரம்.., ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா??

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. மேலும் பருவமழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி வரத்து குறைவால், விலை எக்குத்தப்பாக அதிகரிக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம். காய்கறிகளின் விலை...

தமிழகத்தில் காய்கறிகள் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களையும், மிக்ஜாம் புயல், கனமழை என அடுத்தடுத்து தாக்கி வருகிறது. இதனால், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகளின் விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதன் காரணமாக தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை...

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்., இந்த கேஸ் சிலிண்டரின் விலையும் குறைவு., மாஸ் அறிவிப்பு வெளியீடு!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தலை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியங்களை மத்திய அரசு அண்மையில் வழங்கியது. இது ஒருபுறம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும் கமர்ஷியல் சிலிண்டரின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. Enewz...

தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே எவ்வளவு கூடிருச்சு தெரியுமா??

தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால்,காய்கறிகளின் விளைச்சல் குறையவே, தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, சின்ன வெங்காயம், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை எகிறி வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று...

தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தமிழகத்தில் நிலவி வரும் பருவ மழை மாற்றம் காரணமாக, பல்வேறு இடங்களில் காய்கறிகளின் சாகுபடி பெருமளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவதால் அதன் விலை எகிறுகிறது. இதில் குறிப்பாக, வெங்காயம், தக்காளிகளின் விலை சற்று குறைந்துள்ள நிலையில் மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இன்று (டிசம்பர் 16)...

மக்களே., வருடத்திற்கு ரூ.1,000 செலுத்தினால் போதும்., ரூ.20 லட்சம் கிடைக்கும்? பிரபல வங்கி அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் ரூ.20...

வங்கி வாடிக்கையாளர்களே., லாக்கர் வசதிக்கு இதுதான் கடைசி Date? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வருடாந்திர வாடகையில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் லாக்கர் (Locker) வசதியை வங்கி கிளைகள் வழங்கி வருகிறது. அப்படி லாக்கரில் இருக்கும் பொருட்கள் சேதமடைந்தாலோ, மோசடி செயல்களுக்கு உள்ளாக்கப்பட்டாலோ, அதற்கு முழு பொறுப்பும்...

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை உயர்வு., ஆவின் பால் உயருமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவின் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்க படாததால் பலரும் அதிக விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு கொள்முதலை வழங்கினர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பால்...

தமிழகத்தில் தாறுமாறாக உயரும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் விற்பனை நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக, பல்வேறு பொருட்களின் விலை எகிறி வருகிறது. குறிப்பாக காய்கறிகளின் விளைச்சல் குறைந்து அன்றாடம் சந்தைக்கு வரும் வரத்தும் குறைவதால், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 13) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ...

சரக்கு விற்க ஆரம்பித்த கோகோ கோலா கம்பெனி.., அதுவும் இந்த ப்லேவர்லயா? குஷியில் மதுபிரியர்கள்!!

இந்தியாவில் குளிர்பான நிறுவனத்தில் மிகவும் பேமஸான நிறுவனம் என்றால் அது கண்டிப்பாக கோகோ கோலா தான். ஒரு காலத்தில் ஓஹோன்னு வியபாரம் செய்து வந்த இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக வருமானத்தில் பின் தங்கி இருந்து வருகிறது. இதனால் குளிர்பானத்தில் இருந்து தின்பண்டத்தில் அடியெடுத்து வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து...
- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -