Sunday, May 12, 2024

கல்வி

யு.ஜி.சி. நெட் தேர்வர்களுக்கு நற்செய்தி., நாளை (டிச.14) இந்த இடங்களில் மறு தேர்வு., தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் முதுகலை கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் எழுதும் யு.ஜி.சி. நெட் தேர்வு, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மாநில பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் யு.ஜி.சி. நெட் தேர்வில் கலந்து கொள்ள முடியாததால், தேர்வர்களுக்கு மறு வாய்ப்பு...

தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 13)...

TNUSRB தேர்வர்களே., இத உடனே செக் பண்ணுங்க.., தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் Viva Voce க்கு தகுதியான தேர்வர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. Enewz Tamil WhatsApp Channel  தற்போது...

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை., பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடக்கம்? CBSE வெளியீடு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, மிக்ஜாம் புயல் காரணமாக அரையாண்டு தேர்வு நாளை (டிச.13) முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி 10 மற்றும்...

தமிழக பள்ளி மாணவர்களே…, இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்…, அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணானது. இதனால், மாணவர்களின் நலன் கருதி அரையாண்டுத் தேர்வுகள் நாளை (டிசம்பர் 13) ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், புத்தகங்கள் இல்ல மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகள் வாயிலாக புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

அரசு பள்ளிகளில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.., வெளியான முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் நல்ல மனநிலையுடன் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சண்டிகரில் உள்ள நகர அரசு பள்ளியில் போதிய மனநல ஆலோசகர் இல்லை என தெரிவித்துள்ளனர். அதாவது...

பள்ளி மாணவர்களே…, இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…, புதிய நடவடிக்கை எடுக்கும் டெல்லி அரசு!!

ஒவ்வொரு மாநில அரசும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்பித்தலை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நடவடிக்கை தான், டெல்லியில் அனைத்து வகுப்பறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது பொருத்தப்பட்டுள்ள நிலையில், புதிய நடவடிக்கை மேற்கொள்ள டெல்லி பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, வகுப்பறைகளில் உள்ள...

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே., இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் தளங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களை முன்னிட்டு, அம்மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதமான வருகிற டிச. 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரபலமான...

ஜனவரி 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட டெல்லி கல்வித்துறை!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட குளிர்கால விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, மாணவர்களுக்கு இதற்கான விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், ராஜஸ்தான் பள்ளிகல்வித் துறையானது அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்...

அரசுப்பள்ளிகளில் இருந்து சுமார் 3,000 மாணவர்கள் இடைநிறுத்தம்., அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட MH அமைச்சர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் முக்கிய...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -