Saturday, May 18, 2024

ஆன்மிகம்

முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை!!

ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மிக பிரம்மண்டமாக நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் பக்தர்களின்றி நடைபெற்றது. முருகபெருமான் சூரனை வதம் செய்தார். திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டதின் உள்ள திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள கடற்கரையில் மிக பிரமாண்ட முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் மிக கோபத்துடன் அசுரனை வதம் செய்வார் இதை...

கந்தசஷ்டி விழாவின் ஆறாம் நாள் – மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி!!

மருதமலையில் முருக பெருமானின் 7-ம் படை வீடான சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் 6வது நாளான இன்று சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. கந்தசஷ்டி ஆறாம் நாளான இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்: கடந்த நவம்பர் 15-ம் நாள் முதல் காப்பு கட்டி...

பிரிந்த தம்பதிகளை கூட ஒன்று சேர்க்கும் கார்த்திகை மாத விரதம் – ஆன்மீக விளக்கம்!!

கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது சபரி மலை தான். ஆனால் அதையும் தாண்டி கார்த்திகை மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. பிரிந்த தம்பதிகளை கூட இந்த மாதத்தில் துவாதசி அன்று வழிபட்டு வந்தால் ஒன்று சேருவர்களாம். கார்த்திகை மாத துவாதசி சிறப்பு இது வரையிலும் கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலையிட்டு சபரி மலைக்கு பக்தர்கள்...

சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய போறீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணாம படிங்க!!

ஐயப்ப பக்கதர்களுக்கு சில முக்கிய குறிப்புகள். கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சுவாமி ஐயப்பன் தரிசனம் தான். மாத தொடக்கத்திலேயே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடி கட்டி மலைப்பாதைகளை கடந்து ஐயப்ப தரிசனம் காண செல்லுவார்கள். இந்த ஆண்டு கொரோனா காரணத்தால் சில விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன. அவை என்ன...

சுவாமி ஐயப்பன் “மாலை அணியும் முறை மற்றும் நெய் அபிஷேகம்” – கார்த்திகை மாத ஸ்பெஷல்!!

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சுவாமி ஐயப்பன் தான். மாத தொடக்கத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் மலைக்கு சென்று வழிபடுவது வழக்கம். விரதம் இருக்க தொடங்கும் பொழுது ஒரு தேங்காயில் நெய்யை ஊற்றி இருமுடி கட்டி 48 நாட்கள் பூஜை செய்து மலைக்கு எடுத்துச் சென்று வழிபடுவர். ஐயப்பன்...

குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் ரிஷபம், கடகம், கன்னிக்கு குருபார்வை – ஆன்மீக விளக்கம்!!

குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி நடந்துள்ளது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ரிஷபம், கடகம், கன்னி ஆகிய மூன்று ராசிகளை குருபகவான் பார்க்கிறார். குரு இடப்பெயர்ச்சி அடைவதால் என்ன நடைபெறுகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். குருபெயர்ச்சி: பொதுவாக குருபகவான் ராசியில் உச்சமாக இருக்கும் பொழுது பல நன்மைகள் நடைபெறும். நம் வாழ்வின்...

வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் – ஆன்மீக விளக்கம்!!

இன்றைக்கு நாயாய் ஒடி ஒடி உழைத்தும் பணம் போகிற இடம் தெரியாமல் போய்விடுகிறது. அதை தக்க வைக்க நாம் என்ன செய்ய வேண்டும். "வரவு எட்டணா செலவு பத்தணா" என்ற பழமொழி இருக்கிறது. அதற்கேற்ப, நாம் சம்பாதிக்கும் பணம் மாத இறுதியில் இல்லாமல் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நாம் என்ன...

அரசு வேலை கிடைக்க “சூரியபகவான்” வழிபாடு – ஆன்மீக விளக்கம்!!

வேலை கிடைக்கவில்லை என்று கவலையா!! நாம் என்ன செய்தால் வேலை கிடைக்கும்? நமக்கு எது சரியாக இருக்கும்? என்று முதலில் சிந்திக்க வேண்டும். வேலை கிடைக்காமல் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா? அதற்கென்று சில பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை, சரியாக செய்தலே போதும் உங்களை தேடி வேலை வரும். வேலை கிடைப்பதற்கான பரிகாரங்கள்: மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்...

தீபாவளியன்று “லட்சுமி பூஜை செய்வதற்கான நேரம் மற்றும் முறைகள்” – ஆன்மீக விளக்கம்!!

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. தீபாவளி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு, நல்ல விருந்து தான். ஆனால், எதற்காக நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோம். அந்த நாள் எப்படி அனுசரிக்கப்படுகிறது என்று தெரியுமா?? தீபாவளி பண்டிகையன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பு. தீபாவளி பண்டிகையின் வரலாறு மற்றும் பூஜை முறைகளை பற்றி...

நினைத்தவரை திருமணம் செய்ய வேண்டுமா?? ஆன்மிக வழிபாடு!!

எனக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? எப்பொழுது நடக்கும்? யார் நம் வாழ்க்கை துணையாக வரப்போகிறாரோ? என்று பல கேள்விகள் ஆண்கள் மற்றும் பெண்கள் மனதில் தோன்றும். திருமணத்திற்கு பின் நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை ஒரு பெரிய கோட்டை கட்டி வைத்திருப்பார்கள். சிலருக்கு திருமணம் வேகமாக நடந்து விடும். சிலருக்கு பல வருடங்கள்...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -