Wednesday, May 15, 2024

அரசியல்

இந்தியாவில் 5 மாநிலங்களில் நவம்பர் மாதம் “சட்டமன்ற தேர்தல்”., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

இந்தியாவில் தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்ட பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) மதியம் 12 மணி அளவில் தேர்தல்...

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர்., மத்தியில் தேர்தல் ஆணையம் மீட்டிங்., இன்று தொடக்கம்!!!

தமிழகத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவுற்ற நிலையில், இன்று (அக்டோபர் 9) காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை மட்டுமல்லாமல் பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Enewz Tamil WhatsApp Channel  அதேபோல் இன்று டெல்லியில்...

தி.மு.க.வை தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு அமலாக்கத்துறை வலைவீச்சு? பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட கூடாது? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!!

சமீபகாலமாக இந்தியாவில் பா.ஜ.க.வினருக்கு எதிராக செயல்படுவோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாக தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியை தொடர்ந்து இன்று (அக்டோபர் 4) டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை...

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவா? இல்லையா? அமைதியை கலைத்த எடப்பாடி பழனிச்சாமி!!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக அ.தி.மு.க. தலைவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதற்கு அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிருப்தி தெரிவித்த போதிலும், அண்ணாமலை சார்பில் மன்னிப்பு கூட கேட்கவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் அறிவித்து வந்தனர். இருந்தாலும் பொதுச்செயலாளர் எடப்பாடி...

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு: ஒரு வாரத்திற்கு பிறகு மவுனம் கலைத்த அண்ணாமலை.,

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தோல்வியடைந்தது. அன்று முதல் அதிமுகவினருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. உச்சகட்டமாக ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை அண்மையில் கடுமையாக விமர்சித்தார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடந்த 25ம்...

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி துண்டிப்பு., நாம் தமிழர் கட்சி சீமான் வரவேற்பு!!!

சமீபகாலமாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இதனால் இரு கட்சி கூட்டணிகளும் தொடர்ந்து நீடிக்குமா? என பலரும் எதிர்பார்த்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்த நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி முறிவு முடிவு வரவேற்கத்தக்கது என...

தமிழகத்தில் காலை உணவுக்காக கையேந்த விட்ட தி.மு.க. அரசே., கொதித்தெழும் சீமான்!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். 2023 ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நாம்...

தி.மு.க. அமைச்சர் பொன்முடிக்கு வலை விரித்த அமலாக்கத்துறையினர்., ஐகோர்ட்டில் மனு தாக்கல்!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி, இந்திய ரூபாய் உள்ளிட்டவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதையடுத்து திமுக எம்.பி. கவுதமசிகாமணி,...

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் குப்பையில் வீசப்பட்ட உணவுகள்., பதைபதைக்க வைக்கும் காட்சி!!!

தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, நேற்று (ஆகஸ்ட் 20) மதுரையில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக சைவ உணவை சமைக்க ஆயிரக்கணக்கில் சமையல் கலைஞர்கள் வரவேற்கப்பட்டு இருந்தனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் சாம்பார் சாதம், புளி...

போலீஸ் முன்னிலையில் செருப்பால் “பளார்” என அறைந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்., பரபரப்பு தகவல்!!!

கடலூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி என்பவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளவீடு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன் பேரில் பிரச்சனைக்குரிய நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் மகேஸ்வரன் என்பவர் சென்று இருந்தார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அப்போது நில அளவையருக்கும் சீதாபதிக்கும்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிக்கான கட்டுப்பாடு ரத்து., வெளியான அதிரடி உத்தரவு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. அந்த வகையில் சென்னை...
- Advertisement -