இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை கொல்கத்தா, சென்னை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று ஓர் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. அதில் பஞ்சாப் அணியை எதிர்த்து RCB அணி விளையாடியது.
TNPSC ‘குரூப் 2, 2ஏ,’ தேர்வில் வெற்றி பெறணுமா? Best-ஆன ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!
இந்த போட்டிகளின் முடிவில் RCB அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தா அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.