பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்துக்கொண்டுள்ளது. மேலும் இன்றைய எபிசோடில் அஞ்சலியின் வீட்டில் பாரதி கண்ணம்மாவின் கல்யாண புகைப்படம் இருக்க அதனை ஹேமா பார்க்க விடாமல் தடுக்கிறார் அஞ்சலி.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கண்ணம்மாவை நம்புவதாக இல்லை. இதற்கு கண்ணம்மாவை நீ ஒரேடியா சாகடித்து விடலாம் என்றும் கூறுகிறார். இதனால் கடுப்பான பாரதி கோபத்துடன் வெளியே சென்றார். அதன் பிறகு ஹேமா அகிலனுடன் அஞ்சலி வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு ஏற்கனவே பாரதி கண்ணம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார் ஷண்முகம். அந்த நேரம் பார்த்து தான் ஹேமா வீட்டிற்கு வருகிறார். சண்முகத்தை பார்க்க அகிலன் மாடிக்கு செல்கிறார். ஹேமாவின் அவருடன் வருகிறார். போட்டோ மாட்டி இருப்பதை கவனிக்காமல் பேசிகொண்டுள்ளார் அகிலன்.

ஹேமா குட்டையாக இருப்பதால் போட்டோவை பார்க்கவும் இல்லை. அடுத்ததாக அஞ்சலி அங்கே வர போட்டிவை பார்த்து விடுகிறார். ஹேமா பார்த்து விடுவாரோ என்று பயப்படுகிறார். அடுத்ததாக எப்படியோ ஹேமா அங்கிருந்து சென்று விட அஞ்சலி அந்த போட்டோவை ஒழித்து வைக்க எடுக்கிறார்.

கைதவறி கீழே விழுகிறது. இதனால் ஷண்முகம் பதறி அடித்து வர ஹேமாவும் வந்து விடுகிறார். என்ன போட்டோ அது என்று பக்க செல்ல அதற்குள் மறைத்து விடுகிறார். ஷண்முகத்திடம் ஹேமாவின் நிலைமையை எடுத்து கூறுகிறார். அடுத்து வீட்டில் சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மா பாரதியை எப்படி சேர்த்து வைப்பது என்று யோசித்துக்கொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹேமாவையும் கண்ணம்மாவையும் நெருங்கி பழக விட வேண்டும் என்று நினைக்கின்றனர். அடுத்ததாக லட்சுமி பாரதியை நெருங்கி பழக்கவைக்க திட்டமிடுகின்றனர். இதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று யோசிக்கின்றனர்.

ஸ்கூலில் நாடாகும் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு கண்ணம்மா கிளம்ப அதற்கு பாரதி வீட்டில் அனைவரும் கிளம்புகின்றனர். லக்ஷ்மியும் வருவதாக ஆடம் பிடிக்க அவரையும் அழைத்து செல்கிறார். சுமதியும் வர அவர் கையில் இருக்கும் காயத்தை பார்த்து என்ன என்று கேட்கிறார்.

திருச்சியில் மார்ச்7இல் திமுக பொதுக்கூட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு!!

சுமதி எப்படியோ சமாளிக்க அது கண்ணம்மாவிற்கு சந்தேகம் அதிகமாகிறது. யாராவது உங்களை அடிக்கிறாங்களா?? என்று நேரடியாகவே கேட்டு விடுகிறார். இதனால் திணறுகிறார் சுமதி இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here