Monday, May 20, 2024

Saran

முன்களப்பணியாளர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து  முதலமைச்சர் 1 கோடி நிதியுதவி – குவியும் பாராட்டுக்கள்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்களப்பணியாளர்களான மருத்துவர்  மற்றும் ஆசிரியர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ 1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

ஒத்திவைக்கப்படுமா பொதுத் தேர்வுகள்??? – மாநிலக் கல்வி அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!!!

கொரோனா இரண்டாம் அலை தற்போது பரவி வரும் நிலையில் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாமா என்பது பற்றி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய கல்வி அமைச்சர் உட்பட அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுடனும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! நாட்டில் தற்போது தொடர்ந்து...

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் முதல்வர் படம்  – மாநில அரசு முடிவு!!!

சத்தீஸ்கர் அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி போர்ட்டலை சமிபத்தில் அறிமுகப்படுத்தியது. இப்போது அம்மாநிலம் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு முதலமைச்சர் பூபேஷ் பாகேலின்  புகைப்படம் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி வருகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மே 12 அன்று, சத்தீஸ்கர் அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்கள் முறையாக தடுப்பூசி போடுவதற்காக ‘CG...

திருமணத்திற்கு இ-பாஸ் இல்லை – புதிய ஊரடங்கில் எதற்கு அனுமதி, எதற்கு அனுமதி இல்லை??

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! எதற்கு...

ஜூன் 1 லிருந்து ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் – முதலமைச்சர்!!!

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஜூன் 1 முதல் அம்மாநிலத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெவ்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும்  என்றும் இது தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மத்திய பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதித்தவர்களின்...

“உருமாறிய இந்திய கொரோனா வைரஸ்” பற்றிய கருத்துக்களை நீக்கவேண்டும் – சமூக ஊடகங்களுக்கு இந்தியா கோரிக்கை!!!

உருமாறிய இந்திய கொரோனா வைரஸை குறிக்கும் அனைத்து கருத்துக்களையும் அகற்றுமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கண்டறியப்பட்டது. இதில்...

மாநிலங்களுக்கு கூடுதலாக 23,680 ஆம்போடெரிசின் குப்பிகள்  ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் சதானந்தகவுடா!!!

கருப்பு பூஞ்சை தொற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகளை இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்...

திருமண பந்தலிலேயே பெண்ணுக்கு நடந்த இறுதி சடங்கு – தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சோகம்!!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே மணப்பெண் இருவரும் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு மட்டுமல்ல மணமக்களுக்கு விருந்து வைத்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவாணி. இவருக்கு வயது 19. இவருக்கும்...

தடையை நீடித்தது கனடா – இந்திய விமானங்களுக்கு ஜூன் 21 வரை அனுமதி இல்லை!!!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், இந்திய விமானங்களுக்கான தடையை கனடா அரசு இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது. எனவே தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் கனடாவிற்கு செல்ல அனுமதி இல்லை. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா, நேற்று...

கடன், வட்டி செலுத்துவதில் சலுகை?? –  மக்கள் எதிர்பார்ப்பு!!!

கொரோனா தொற்று பாதிப்பு குறையும் வரை கடனுக்கான வட்டி செலுத்துவது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் சலுகை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 24 ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்த பொதுநலன் மனுவை...

About Me

4839 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சதுரகிரிக்கு செல்லவிருக்கும் பக்தர்களே., இந்த தேதி வரை தடை? வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க கோவிலுக்கு, மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வைகாசி...
- Advertisement -spot_img