Saturday, May 4, 2024

Saran

IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய சென்னை 162 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்...

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 2) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. அறிவிக்கப்பட்ட அந்த அணியில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்டிக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய...

சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு.. விசாரணை கைதி தற்கொலை.. முழு விவரம் உள்ளே!!

இந்தியில் மிகவும் பாப்புலர் ஆன முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் அவரின் வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், குஜராத் மாநிலம் புஜ்...

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பாதியில் வீட்டுக்கு சென்ற மாணவர்கள்.. தீவிர சோதனையில் போலீசார்!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று டெல்லி மற்றும் உத்திரபிரதேச  மாநிலம் நொய்டாவில் இயங்கும்  100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது டெல்லி மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இ - மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்...

நடிகர் ஜெய்யை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.,  அவரே போட்ட பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெய். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. மேலும்  அவர் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தொடர்பான முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி...

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது, அடுத்த மூன்று நாட்களுக்கு (மே 1, 2,3) இயல்பை விட 3 முதல்...

முக்கிய வெற்றியை நோக்கி CSK.. இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் 2 போட்டிகளில்...

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் கூலி. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ்...

IPL 2024: லக்னோவுக்கு எதிரான போட்டி.., ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் மும்பை அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது. அதாவது லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக...

About Me

4675 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img