Saturday, May 4, 2024

Nagaraj

அவர்கள் இருந்தால் என்ன ? செத்தா என்ன ? – அரசு மருத்துவர் செவிலியர் உரையாடல் வெளியானதால் பரபரப்பு!!!

அரசு மருத்துவமனை உயர் அதிகாரி செவிலியரிடம் நோயாளிகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நோயாளிகள் உயிரோடு இருந்தால் என்ன? செத்தா நமக்கு என என்று போனில் கேட்டுள்ளார், அவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் செவிலியரிடம் நோயாளி பற்றி பேசிய ஆடியோ... சிவகங்கை இளையான்குடியை பகுதியில் உள்ள வடக்கு கீரனுர் கிராமத்தை சேர்ந்த துரைராஜின்...

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் திட்டங்கள் உடனே வழங்க உத்தரவு – தமிழக முதல்வர் அதிரடி!!!

தமிழக முதலவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நலத் துறையின் செயல்பாடுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பற்றி பேசினார், அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய திட்டங்கள் பற்றி அறிவுறுத்தினார். மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்.. திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களால் 2010 அம்மா...

கொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் – மதுரை கிளை உச்ச நீதிமன்றம் அறிவுரை!!!

கொரோனா பரவல் காரணமாக பலவற்றை இழந்து வந்துள்ளோம். வரப்போகும் 3வது அலையில் இருந்து அனைவரும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் கொரோன 3வது அலை பற்றியும் மக்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது. மதுரைகிளை உச்சநீதிமன்றம் அறிவுரை!!! கொரோனா பரவலால் உலகமே சீரழிந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் பல உயிர்களை...

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் – குடியரசு தலைவர் அறிவிப்பு!!!

கொரோனா காலத்தில் மத்திய அரசு மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் அலட்சியத்தால் 2 ஆம் அலையில் பெரிதும் பஇந்தியா பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மத்திய அமைச்சரவை நீண்ட காலம் மாறாமல் இருப்பதால் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தகவலை வந்த நிலையில் இன்று இந்திய ஜனாதிபதி ராம் நாத்...

கொரோனாவை விட சாலை விபத்தில் ஏற்படும் பலிகள் அதிகம் – அமைச்சர் விளக்கம்!!!

கொரோனா தொற்றால் பல பேர் உயிரிழந்து வந்தனர். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் பரவிருந்தது. இப்பொழுது கொரோனவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோன தொற்றை விட சாலை விபத்தால் ஏற்படும் உயிர் பாதிப்புகள் தான் அதிகம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விபத்தில்லா நாடாக மாற்ற...

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் – யூடூப் சேனலை முடக்கியதால் வருமானம் இல்லை மனைவி கிருத்திகா விளக்கம்!!!

யூடியூப் சேனலில் பப்ஜி விளையாட்டின் மூலமாக சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்ட பல கோடி சம்பாதித்த பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம். அவர் மீது சம்மந்தமில்லாமல் விசாரிக்காமல் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குற்றம் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். பப்ஜி மூலம் யூடியூபில் கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன்... பப்ஜி என்ற...

மதுரை சேர்ந்த பெண் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு – தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வு!!!

ஒலிம்பிக் 2021 இந்த ஆண்டு நடைபெற போகிறது. இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள மதுரை சேர்ந்த வீராங்கனை பங்கு பெற உள்ளார், தமிழகத்தில் இருந்து 11 வீரர்கள் பங்குகொள்ள போகிறார்கள். 11 தமிழக வீரர்கள் 2021 ஒலிம்பிக்...

டெல்டா பிளஸ் தடுப்பூசி – கொரோனாவிலிருந்து வெளிவந்தர்வகளும் போட்டுக்கொள்ளலாம் ஐசிஎம்ஆர் தகவல்!!!

கொரோனா தொற்றால் உலகமே பயங்கர ஆபத்தில் இருந்து வருகிறது. அரசு இந்த நோயை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது புதிய வகையான டெல்டா பிளஸ் என்ற கொரோனா வகை பரவி வருகிறது. இதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனாவில் இருந்து மீண்டவர்களும் 1 அல்லது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுகொண்டாள் எதிர்ப்பு...

37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!!

கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தப்பாடு இல்லை, மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனாவிற்கு மருந்துகள் இல்லாத காரணத்தால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது... கொரோனா தாக்கத்தால்...

மின் தடைக்கு அணில் தான் காரணம் – மின் ஊழியர் வெளியிட்ட வீடியோ!!!

தமிழ்நாட்டில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதைப்பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு மின்சார பிரச்சனைக்கு அணில் தான் கரணம் என்று கூறினார், இவர் சொன்னது மிகவும் நகைச்சுவையான பதில் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அணில்...

About Me

6419 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img