தமிழ் திரையுலகின் “ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
ஹாட் பிக்ஸ்:
வெகு சிறிய வயதிலேயே திரையுலகில் சாதித்தவர்கள் பலர். அந்த வகையில் தனது சிறு வயதிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர், யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடினார். அதில் சக போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தனது வயதிற்கு மீறி பக்குவமாக விளையாடியதால் அவருக்கு என்று ரசிகர்கள் உருவாகினர். விஜய் டிவியில் அவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றிருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு, தமிழில் பல படங்களில் நடித்தார். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்தார் என்றாலும், அனைவர் மத்தியிலும் பேசப்பட்டார். எப்போதுமே யாஷிகா நடிப்பிற்கு பெயர் போனவர் என்பதை விட அவர் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போன நடிகை. இந்த பொது முடக்கத்தின் போது அவர் உச்சகட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார்.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை & சிறப்பம்சங்கள்!!
அதே போல் தற்போது பச்சை வண்ண உடையில் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். தற்போது வரை படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தனது போட்டோ ஷூட் காரணமாக பலரையும் தன் வசம் இழுத்து வருகின்றார்.