கொரோனா இருப்பது தெரிந்தும் பரப்பிய 17 பேர் மீது வழக்கு – தமிழகத்தில் பரபரப்பு..!

0

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொரோனா தான். ஏனெனில் நாடெங்கிலும் இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தற்போது இந்த கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் சிலர் தமிழகத்தில் அதனை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கோரோனா நோய் பாதிப்பு உள்ளது என தெரிந்தும் வெளிநாட்டினர் தமிழகத்தில் அதனை பரப்பி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தோனிஷியர்கள் உட்பட 17 பேர் மீது சேலம் போலீசார் வழக்கு செய்துள்ளனர்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடி தரப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!

child porn arrest in tamil nadu: 600 பேர் பட்டியல் ...

மேலும் சுற்றுலா விசாவில் தமிழகத்திற்கு வந்து சிலர் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here