Saturday, April 20, 2024

tamilnadu corona cases

தமிழகத்தில் ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா உறுதி – குறையும் பலி எண்ணிக்கை!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 53 பேர் பலியாகி உள்ளதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4,53,165...

எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமாக விதிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு ஆளுநர் பல்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். கடுமையான விதிகள்: தமிழகத்தில்...

தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 109 பேர் பலி!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதுவரை 2,63,222...

ராஜ்பவனில் 84 பணியாளர்களுக்கு கொரோனா – 1.8 லட்சத்தைக் கடந்தது தமிழ்நாடு..!

சென்னையில் உள்ள ராஜ்பவனில் 84 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பதாயிரத்தைக் கடந்துள்ளது. ராஜபவனில் கொரோனா..! சென்னையில் உள்ள ராஜபவனில் பணிபுரியும் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் வெளியானதை அடுத்து, கொரோனா பரிசாதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 147 பேருக்கு கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டு, அதில் 84...

தமிழகத்தில் கொரோனா காலடித்தடம் படாத ஒரே மாவட்டம்..! எது தெரியுமா..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் கொரோனா காலடித்தடமே இல்லாமல் இருந்து...

தமிழகத்தில் 1700ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 90 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1700ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இதுவரை 1683 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆக அதிகரித்து உள்ளது....

தமிழகத்தில் 1100ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மேலும் 98 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1100ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1173...

தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி – ஊரடங்கு நீட்டிப்பது குறித்து விளக்கம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக...

தமிழகத்தில் 700ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 69 பேருக்கு உறுதி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று மேலும் ஒருவர் உயிர் இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்து உள்ளது. ...

கொரோனா இருப்பது தெரிந்தும் பரப்பிய 17 பேர் மீது வழக்கு – தமிழகத்தில் பரபரப்பு..!

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொரோனா தான். ஏனெனில் நாடெங்கிலும் இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தற்போது இந்த கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் சிலர் தமிழகத்தில் அதனை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு:...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC ‘குரூப் 2’ தேர்வர்களே., தேர்வுக்கான சிறந்த பயிற்சி? முழு விவரம் உள்ளே…

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான "குரூப் 2" போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. எனவே தேர்வில்...
- Advertisement -spot_img