பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் வனிதா விஜயகுமார். லாக்டவுன் சமயத்தில் தனது சமையல் நிகழ்ச்சிக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது பீட்டர் பாலிடம் இருந்தும் வனிதா பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வனிதா – பீட்டர் பால்
பிரபல நடிகரான விஜய குமாரின் மகள் தான் வனிதா. ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து சில கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற பையனும் இருக்கிறார். கோர்ட்டில் தன் பையன் தனக்கு வேண்டும் என்று எவ்வளவு வாதாடியும் ஸ்ரீஹரி வர மறுத்ததால் ஆகாஷ் இடமே ஸ்ரீஹரி வளர கோர்ட் உத்தரவிட்டது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்நிலையில் அவர் ஒரு தொழிலதிபரை மறுமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரை விட்டும் பிரிந்து சென்றார் வனிதா. முறையாக விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். இதனால் குடும்பத்திடம் இருந்து தனியாக இருக்கிறார் வனிதா.
இவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். இவரால் தான் பிக் பாஸ் சூடு பிடிக்கவே ஆரம்பித்தது. பல சண்டைகள் இதனால் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு அதில் டைட்டிலையும் கைப்பற்றினார். அதன் பிறகு சமையலுக்கென்று சேனல் ஆரம்பித்தார்.
அதற்கு உதவியாக இருந்தவர் தான் பீட்டர் பால். இதனால் லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. மக்கள் பலரும் தங்களது எதிர்பினையும் தெரிவித்தனர். இது போலீஸ் கேஸ் வரை சென்றது. அதன் பிறகு பீட்டர் பாலின் பிறந்த நாளுக்கு கோவா சென்று கொண்டாடிய வனிதா புகைப்படங்களையும் வெளியிட்டார்.
வயதிற்கு வந்த பெண் குழந்தையை வைத்து கொண்டு இதெல்லாம் தேவையா?? என்று பலரும் அவரை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் பீட்டர் பால் குடிபோதை அதிகமாகி தள்ளாடிய நிலையில் இருந்ததால் வனிதா அவரை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது வலைப்பக்கத்தில் பீட்டர் பாலை வனிதா வெளியே துரத்தி விட்டதாக பதிவிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.
நாலாவதோ இல்ல ஐஞ்சாவதோ, நல்ல கணவனை, கல்யாணம் ஆகாத சின்னப் பையனை திருமணம் செய்து நீண்ட காலம் நீடிக்க வாழ்த்துகள்!! – தமிழக மக்கள்… எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்
There is lot going in Chennai why target Vanitha only this message is sending hatred towards Vanitha and her family Chennai people excepts male marrying number of times but female are not allowed they are called names there are many celebrities present go and target them that is her personal life don’t be judgemental we never know what our kids or husband or wife does in our absence don’t be too sure of one’s fate
இது எல்லோர்க்கும் தெரிந்தது தானே ,அடுத்து யார் என்பதுதான் முக்கியமான கேள்வி ……….
Neenga ellam Aids vanthu than savennga..