Friday, May 3, 2024

tnpsc group 2a scam

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டிற்கு சிபிஐ விசாரணை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு..!

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை சிபிஐ க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிகரிக்கும் முறைகேடுகள்..! தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 40 பேர்...

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி நடத்தி வரும் இந்த விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்வில் மேலும் குளறுபடிகள், முறைகேடுகள்...

இனி TNPSC தேர்வு எழுதவும் ஆதார் கார்டு அவசியம் – தமிழக அரசின் 6 முக்கிய சீர்திருத்தங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர் சிபிசிஐடி போலீசார். தினமும் விசாரணையில் புதுப்புது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே...

குரூப் 2a முறைகேடு – 47 பேரின் பட்டியலை சிபிசிஐடி-யிடம் ஒப்படைத்தது டிஎன்பிஎஸ்சி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேட்டினை தொடர்ந்து தற்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே ராமேஸ்வரம், கீழக்கரை..! கடந்த 2017 ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். ...

குரூப் 2a தேர்விலும் முறைகேடு – நடவடிக்கை எடுக்க அரசுக்கு டிஎன்பிஎஸ்சி பரிந்துரை..!

டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2a தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..?...
- Advertisement -spot_img

Latest News

தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!

மற்ற கோடை நாட்களை விட அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்ட அடிப்படையான கருத்தாகும். அந்த வகையில் நாளை (மே 4)...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X