Friday, May 3, 2024

tn school reopening

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் கருத்து இது தான்!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டபோது, பெரும்பாலான பெற்றோர்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறத்தால் போதுமானது என்று கூறியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு: கொரோனா லாக் டவுனில் மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து நாடு முழுவதும் 19,000 கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 69% பெற்றோர்கள்...

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – தமிழக அரசு முடிவு!!

கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் அச்சம்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மக்களை அச்சத்திற்குள்ளாகியது. இதனால் கடுமையான ஊரடங்கு...

தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால்...

50 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து – கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் தற்போது வரை பள்ளிகள் திறப்பு குறித்து குழப்பமான நிலை தான் நீடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது 50 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தங்களது கருத்துக்களை கூறியுள்ளதாக கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொது முடக்கம் கொரோனா நோய் பரவல் காரணமாக...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு?? அரசு தீவிர ஆலோசனை!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொது முடக்கம்: நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக முழு...

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அறிவித்த தேதியில் திறக்கப்படும் -குடும்ப நலத்துறை அறிவிப்பு!!!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பலதரப்பினர் வழியில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கு இன்று குடும்ப நலத்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கலாம் என்று அறிவித்துள்ளனர். குடும்ப நலத்துறை விளக்கம் வரும் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரியை...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே போல் முதல்வரின் ஆலோசனை பெற்ற பின் தான் அது குறித்து கூற முடியும் என்றும் கூறியுள்ளார். கொரோனா அச்சம்: கடந்த மார்ச் மாதம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களின் நலன்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத்...
- Advertisement -spot_img