Thursday, May 9, 2024

tn government updates

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி?? தமிழக அரசு பரிசீலனை!!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை தமிழக அரசு ரத்து செய்ததை அடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன்களையும் ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் மாநில கூட்டுறவு வங்கியின் கீழ் விவசாயிகளுக்கான பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில்...

கட்டிடம் கட்ட அனுமதி பெற ‘இது’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி கட்டடம் கட்ட அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கபடும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல் கட்டடம் கட்ட அனுமதி கேட்போரின் மனைப்பிரிவை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தான் அனுமதி வழங்குவர் என்றும் தெரிவித்துள்ளனர். மனைப்பிரிவு சட்டம்: தமிழகத்தில் கட்டிடம் கட்ட 2019 ஆம் ஆண்டு முதல்...

தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி – 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!!

தமிழக அரசு சார்பாக தற்போது மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 55 நிறுவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தில் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் வெளிநாடுகளில் இருந்து...

தமிழக அரசுடன் 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் – 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!!

பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img