Monday, April 29, 2024

teachers recruitment board

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நிலை?? அமைச்சர் கவலை!!

தமிழகத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் நிலை கவலை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து சில தகவல்களையும் அமைச்சர் கூறி உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு...

விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு – 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை..!

2017ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. தேர்வு முறைகேடு: தமிழகத்தில் 2017ம் ஆண்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்...

இதையெல்லாம் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க..! டி.ஆர்.பி தேர்வுக்கு 24 புதிய கட்டுப்பாடுகள் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பணியாளர் தேர்வுக்கான புதிய கட்டுப்பாடுகளை டி.ஆர்.பி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளை துவங்கும் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக 57 மையங்கள் ஏற்கனவே முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. குரூப் 4 முறைகேடு: தமிழ்நாடு...

டி.ஆர்.பி (TRB) தேர்விலும் முறைகேடு..! மறுதேர்வு அறிவிப்பு..!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இடைத்தரகர்களும், அரசு அதிகாரிகளையும் கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்திய டி.ஆர்.பி தேர்விலும் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img