Wednesday, May 8, 2024

tamilnadu police lockdown fine

தமிழகத்தில் ஊரடங்கு மீறல் – 5 லட்சம் பேரை கைது செய்த போலீசார்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள், மாஸ்க் அணியாமல் வருபவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் அரசு கூறும் அறிவுரைகளை...

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது...
- Advertisement -spot_img

Latest News

சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.., அடக்கடவுளே கடைசில இப்டி ஆகிடுச்சே!!

சன் டிவி தொடர்ந்து பல ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறது. அதிலும் இனியா, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், வானத்தை போல போன்ற சீரியல்கள் முன்னிலையில் இருக்கின்றனர். சன்...
- Advertisement -spot_img