Monday, May 6, 2024

tamilnadu government latest news

ஜன.4 முதல் 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!

தமிழக முதல்வர் அதிரடியாக சனிக்கிழமை அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் பொங்கல் பரிசு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு: தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு முதல் அரசி அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, 1000 ரொக்க பணம்...

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் சர்க்கரை பெறும் ரேஷன் அட்டைதாரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் அட்டைகளை அரசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உணவுத்துறை காமராஜ் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரேஷன் அட்டை: மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் ரேஷன் கடைகளில் நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல...

தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில் ஊரடங்கு மே 3 வரை மத்திய அரசு நீடித்திருந்தது.மேலும் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை தமிழக அரசு...

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 நிறங்களாக பிரிக்கப்படும் தமிழக மாவட்டங்கள்.!

கொரோனா தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது தமிழகத்தில் 3 வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு இந்த நிறங்களுக்கான அர்த்தத்தை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் இந்த பட்டியல் வைரலாகி வருகிறது. லாக்டவுன் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பித்த...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img