recent update of corona vaccine
செய்திகள்
‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!
Saran -
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசு:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...
செய்திகள்
‘கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்’ – மத்திய அரசு வலியுறுத்தல்!!
Saran -
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு நாட்டின் அனைத்து மாநில அரசுக்களுக்கும் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆணையை ஏற்று விரைந்து செயல்படுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில்...
செய்திகள்
50 வயதை கடந்தோருக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!
Saran -
தற்போது நாடெங்கிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகி உள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது....
செய்திகள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி?? வெளியான பரபர தகவல்!!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடையே நிலவி வரும் தயக்கத்தினையும், அச்சத்தினையும் போக்கும் விதமாக பிரதமர் மோடி இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பூசி:
நாடுமுழுவதும் முதற்கட்டமாக கோவி ஷீல்டு என பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
செய்திகள்
தமிழகத்தின் முதல் கொரோனா தடுப்பூசி – மதுரை மருத்துவருக்கு செலுத்தப்பட்டது!!
Saran -
தமிழகத்தின் முதல் தடுப்பூசி மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர் சங்க மாநில தலைவரும், மருத்துவருமான செந்தில் என்பவருக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலமாக துவங்கி வைத்தார்.
கொரோன தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக துவங்கியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடந்துவந்த...
Latest News
16 வயது சிறுவன் உயிரிழப்பு எதிரொலி.. வனத்துறை வசம் மாறும் குற்றால அருவிகள்?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...