Thursday, May 9, 2024

rbi

பெரு தொழில் நிறுவனங்கள் வங்கிகள் திறக்க அனுமதிக்கலாம் – ஆர்பிஐ.,க்கு பரிந்துரை!!

பெரு தொழில் நிறுவனங்கள் வங்கிகள் திறக்க அனுமதிக்கலாம் என்று ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. அதே போல் சிறு நிறுவங்களின் முதலீடு 200 கோடி ரூபாயில் இருந்து 300 கோடி ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் வங்கி: நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பார்வையிட்டும், இயக்கியும் வருவது ஆர்பிஐ...

வங்கி கடனை முறையாக கட்டியவர்களுக்கு ஊக்கத்தொகை – ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு!!

பொது முடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 6 மாதங்களில் முறையாக வட்டியினை கட்டியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாச தொகையினை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கம்:  கடத்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள்...

“கிரெடிட்” மற்றும் “டெபிட்” கார்டு பயன்பாடு – RBI இன் புதிய நடைமுறைகள்!!

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளாக கருதப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நாடு முழுவதிலும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பரிவர்த்தனையின் போது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த மத்திய...

“இந்த நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை” – ரிசர்வ் வங்கி அறிக்கை!!

கடந்த 2019 -2020 ஆம் நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டு: கடந்த 2016 ஆம் ஆண்டு மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது 2000 ரூபாய் நோட்டு. 2016 ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வந்தது....

ஏடிஎம், கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் – ஆர்பிஐ அதிரடி உத்தரவு

வரும் மார்ச் 20, 2020 முதல் டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் போன்றவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க ஆர்பிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட்களில் எந்த மாதிரியான சேவைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டாம், எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை எல்லாம், கார்ட் உரிமையாளர்களே தீர்மானிக்க...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img