Saturday, May 18, 2024

ration shop gift distribution

ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்புகள் – அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்..!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 19 வகையான மளிகை தொகுப்புகள்..! ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் வெளி மார்க்கெட்டுகளில் விலையேற்றத்தை...

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் விளக்கம்..!

கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம் ரேஷன் கார்ட்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் நாளை...

ரேஷன் கார்டுகளுக்கு நாளை முதல் ரூ. 1,000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ. 1,000 விநியோகம் செய்யப்படவுள்ளது. நாளை முதல் விநியோகம்..! கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆதலால், தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1,000 விநியோகிக்கப்படும் என அறிவித்திருந்தது. ரேஷன்...

ரேஷன் கடைகளில் 1000 ரூபாய், இலவச பொருட்கள் விநியோக தேதி – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 3780 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதற்கான தேதியை தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏப்ரல் மாதம்..! வங்கிகள் வட்டிக்காசு வசூலித்தால் கடும் நடவடிக்கை, SWIGGY,...

110 வது விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகள் – 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும்..!

சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதலைமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்..! மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் 9.66 கோடி ரூபாய்...

பொங்கல் பரிசு வாங்க கால அவகாசம் நீட்டிப்பு – மக்கள் மகிழ்ச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்டதையடுத்து, குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது....

பொங்கல் பரிசு விநியோகம் – தேதி அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த நிலையில் மீண்டும் பொங்கல் பரிசு விநியோகம் துவங்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பானது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை அமல் படுத்தியிருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கவிருந்த பொங்கல் பரிசு தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் விநியோகிக்கப்படும் எனக்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img