Friday, April 26, 2024

raja rani 2 episode today update

சரவணன் சந்தியா ஒற்றுமையை பார்த்து பாரதியை குத்திக்காட்டும் அகிலன் – மனம் மாறுவாரா??

வெண்பா மற்றும் பார்வதியின் சதியால் சரவணனும் சந்தியாவும் போட்டியிலிருந்து துரத்தப்படுகிறார்கள். பிறகு பார்வதி, சந்தியாவின் பையில் கொஸ்டின் பேப்பர் வைத்த வீடியோ பாரதிக்கு கிடைக்கிறது. இதை வைத்து சந்தியா காப்பாற்றப்படுவாரா, இல்லையா என ஒளிபரப்பாக உள்ளது இன்றைய தொடர். மெகா சங்கமம் இன்றைய சிறப்பு தொடரில் போட்டி முடிந்ததும், சந்தியா போட்டியில் நன்றாக விளையாடியதற்காக எல்லாரும் வாழ்த்து...

சரவணன் உதவியால் ரவுடிகளை அடையாளம் காட்டும் சந்தியா – குடும்பத்திற்கு ஏற்படப்போகும் விளைவு என்ன??

'ராஜா ராணி 2' சீரியலில் ரவுடிகளை அடையாளம் காட்டுவதற்கு சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார் சரவணன். ரவுடிகளை அடையாளம் காட்டிய சந்தியாவை குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்க்கிறார்கள். ராஜா ராணி 2 இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடில் சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் கூட்டி கொண்டு வரும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்கிறார். இன்ஸ்பெக்டர்...

சந்தியாவின் மீது வீண் பழி போடும் சரவணனின் குடும்பம் – தப்பிப்பாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவை சிவகாமி ஏற்றுக்கொள்வாரா?? இல்லையா? என்பது தான் விறுவிறுப்பாக போயிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது சந்தியாவின் தோழி அனிதா சிவகாமியை கண்டபடி பேசி விடுகிறார். இதனால் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ராணி 2 விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சிவகாமி சந்தியாவிற்கு டெஸ்ட் வைக்கிறார்....

சிவகாமி வைத்த முதல் பரீட்சையிலேயே தோற்றுப்போகும் சந்தியா – விறுவிறுப்பாகும் ‘ராஜா ராணி 2’!!

சந்தியாவை காய் வாங்கி வர சொல்லி மார்கெட்டிற்கு அனுப்புகிறார் சிவகாமி. மார்க்கெட் சென்று விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபரீதத்தினால் கிழிந்த பையுடன் வீட்டுக்கு வரும் சந்தியாவை கடுமையாக திட்டுகிறார் சிவகாமி. 'ராஜா ராணி 2' தொடர் இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடில் சரவணன் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது கையில் மருதாணி வைத்துக்கொண்டிருக்கிறார்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் கோடை வெயிலை எதிர்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கை., முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img