Sunday, May 19, 2024

prakash javadekar new announcement

சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் – மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நலிவடைந்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மற்றும் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். அமைச்சர் அறிவிப்புகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் அதிகளவு...

மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை 5 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி.!

அனைத்து நாடுகளும் கொரோனவால் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக பணக்கார நாடுகளே இந்நோயால் பீதி அடைந்துள்ளன. மேலும் இந்த கொரோனாவிற்காக இரவு பகல் பாராது மருத்துவ துறையினர் உழைத்துக்கொண்டு உள்ளனர். எனவே செவிலியர், மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது...

மக்கள் கோரிக்கைப்படி ராமாயணம் மறுஒளிபரப்பு செய்யப்படும் – பிரகாஷ் ஜவடேகர்.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கி உள்ளது. அதனால் ஏப்ரல் 14 வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கோரிக்கைக்கு ஏற்ப ராமாயணத்தை மறுஒளிபரப்பு...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img