Thursday, April 25, 2024

o.panneerselvam latest

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – தொடரும் பரபரப்பு!!

அதிமுக கட்சியில் சட்டபேரவை தேர்தலின் முடிவுகள் வெளிவந்த பின்பு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்: தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளில் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் மட்டுமே...

‘மூக்கில் விரல்வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம்’ – இபிஎஸ்-ஓபிஎஸ் பெருமிதம்!!

தமிழகத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் ஆட்சியை அமைத்துள்ளோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரை வேலைகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பான முறையில்...

‘ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபம் ஏற்றுங்கள்’ – கட்சியினருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் கடிதம்!!

வருகிற ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று கட்சியை காப்பாற்றுவேன் என்ற நோக்கில் கட்சியினர் அனைவரும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றுமாறு இபிஎஸ்-ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளனர். அதிமுக: முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுக கட்சியில் பல குளறுபாடுகள் நிகழ்ந்தது. சிறை தண்டனைக்கு பின்பு சசிகலா தற்போது தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும் அவர் அதிமுக...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img