navarathiri worship
ஆன்மிகம்
நவராத்திரி நான்காவது நாள் பூஜை – கூஷ்மாண்டா வழிபாடு!!
Sudha -
இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அம்பாளை மூன்று நாமங்களாக பாவித்து வழிபட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நான்காவது நாளாக கூஷ்மாண்டா வடிவ துர்க்கையை வணங்கும் முறையை இப்பதிவில் காண்போம்.
கூஷ்மாண்டா
நவராத்திரி என்பதன் பொருள் 9 இரவுகள் ஆகும். இந்த ஒன்பது இரவுகளில் அசுரனை அழிக்க அம்பாள்...
ஆன்மிகம்
நவராத்திரி மூன்றாம் நாள் – தீய குணங்களை நீக்கும் ‘சந்திரகாண்டா’ வழிபாடு!!
Sudha -
இந்தியாவில் பிரசித்தியாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் மூன்றாவது தினமான இன்று நமது தீய எண்ணங்களை அடியோடு ஒழிக்க சந்திர கண்டா அம்பாளை வழிபட வேண்டும். சந்திரக்கண்டா துர்க்கையை வழிபடும் முறையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சந்திரகாண்டா
இந்த நவராத்திரியில் அம்பாளை மூன்று விதமாக பாவித்து வெவ்வேறு பெயர்களில் ஒவ்வொரு தினத்திலும் வழிபடுகிறோம். முதல் மூன்று...
ஆன்மிகம்
நவராத்திரி பூஜையின் சிறப்பம்சங்கள் – ஆன்மீக விளக்கம்!!
Sudha -
நவராத்திரி என்பது இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடக்கூடிய விழா ஆகும். சிவ பெருமானை வேண்டுவதற்கு சிவராத்திரி கொண்டபாடப்படுவதைப் போல் தான் அம்மனை வழிபட இந்த நவராத்திரியை கொண்டாடுகிறோம். மேலும் நவராத்திரியின் அம்சங்கள் மற்றும் அதன் பெருமைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
நவராத்திரி
இந்த நவராத்திரி மைசூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டிலும் தூத்துக்குடியில் விசேஷமாக...
Latest News
ரயில் பயணிகளே., UTS ஆப் மூலம் புக்கிங் செய்ய Location கட்டுப்பாடு இல்லை? வெளியான முக்கிய தகவல்!!!
இந்தியாவில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் பெறுவதற்கு நீண்ட நேரம்...